லஞ்சப் பணத்தை வாயில் போட்டு விழுங்க முயற்சித்த காவல் உதவி ஆய்வாளர் கைது

லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளரை கையும், களவுமாக கைது செய்யும்போது, அவர் லஞ்சப்பணத்தை தனது வாயில் போட்டு விழுங்க முயற்சி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஹரியானாவின் பரீதாபா நகரை சேர்ந்தவர் ஷம்புநாத்.…

View More லஞ்சப் பணத்தை வாயில் போட்டு விழுங்க முயற்சித்த காவல் உதவி ஆய்வாளர் கைது

‘சிந்தன் ஷிவிர்’ கூட்டம் பிரதமர் மோடி காணொலி மூலம் பங்கேற்கிறார்

அனைத்து மாநிலங்களுக்கான உள்துறை அமைச்சர்களுக்கான ‘சிந்தன் ஷிவிர்’ கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் கலந்து கொள்கிறார். ஹரியானாவில் மாநிலங்களின் உள்துறை அமைச்சர்களுக்கான ‘சிந்தன் ஷிவிர்’ எனப்படும் சிந்தனையாளர் கூட்டம் நடைபெற்றது. இதனை…

View More ‘சிந்தன் ஷிவிர்’ கூட்டம் பிரதமர் மோடி காணொலி மூலம் பங்கேற்கிறார்

இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு; ஆய்வில் தகவல்

இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை 8.3 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக சிஎம்ஐஇ அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. உலக நாடுகளில் கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு பல்வேறு பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.இதனால் வேலை வாய்ப்பின்மையும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் பொருளாதாரத்தை…

View More இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு; ஆய்வில் தகவல்

லாரி ஏற்றி டிஎஸ்பி கொலை; உடலை குப்பை தொட்டியில் வீசிய கும்பல்

அரியானாவில் சட்டவிரோத கல்குவாரி குற்றங்களை தடுக்க சென்ற டிஎஸ்பி சுரேந்திர சிங் பிஷ்னோய் லாரி மூலம் ஏற்றி கொல்லப்பட்டுள்ளார். அவரது உடல் குப்பை தொட்டி ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை…

View More லாரி ஏற்றி டிஎஸ்பி கொலை; உடலை குப்பை தொட்டியில் வீசிய கும்பல்

87 வயதில் பத்தாம் வகுப்பில் தேர்வான முன்னாள் முதலமைச்சர்

முன்னாள் முதலமைச்சர் ஒருவர் தள்ளாத வயதிலும், தணியாத ஆர்வத்தால் 87 வயதில் 10ஆம் தேர்வு எழுதி பாஸாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் . ஹரியானா மாநிலத்தின் முதலமைச்சராக கடந்த 1999ஆம் ஆண்டு முதல் 2004ஆம்…

View More 87 வயதில் பத்தாம் வகுப்பில் தேர்வான முன்னாள் முதலமைச்சர்

ஹரியானாவில் 4 தீவிரவாதிகள் கைது

ஹரியானாவில் காலிஸ்தான் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஹரியான மாநிலம் கர்னாலில் சந்தேகத்தின் பேரில் 4 பேரை கைது செய்துள்ளோம்.…

View More ஹரியானாவில் 4 தீவிரவாதிகள் கைது

மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

ஹரியானா மாநிலம், அம்பாலாவில், காரில் சென்று கொண்டிருந்த இருவரை வழிமறித்த மர்ம கும்பல், இளைஞர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றது. அம்பாலா – ஜெகத்ரி நெடுஞ்சாலையில், பஞ்சாப் மாநில பதிவெண் கொண்ட…

View More மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

பாலின விகிதாச்சாரம்: முதன் முறையாக பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவில் கடந்த காலத்தில் எதிர்மறையாக இருந்த பாலின பாகுபாடுகள் தற்போது நேர்மறையாக மாறியுள்ளதாக மத்திய அரசு புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. தேசிய குடும்ப நல ஆய்வு 2019-2021ம் ஆண்டுகளுக்கான புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. இதில் இந்த தகவல்கள்…

View More பாலின விகிதாச்சாரம்: முதன் முறையாக பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

ஹரியானாவில் லாரி மோதி 3 விவசாயிகள் உயிரிழப்பு

ஹரியானாவில் விவசாய போராட்டம் நடந்த பகுதிக்கு அருகே டிப்பர் லாரி மோதியதில் மூன்று பெண் விவசாயிகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக வட மாநிலங்களில் தொடர் போராட்டங்கள்…

View More ஹரியானாவில் லாரி மோதி 3 விவசாயிகள் உயிரிழப்பு

ஹரியானா; விவசாய போராட்டத்தில் சடலம் – ஒருவர் போலீஸில் சரண்

ஹரியானாவில் விவசாயிகள் போராட்டம் நடத்தும் பகுதிக்கு அருகே ஒரு கை வெட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஒருவர் போலிசாரிடம் சரணடைந்துள்ளார். மத்திய அரசின் புதிய…

View More ஹரியானா; விவசாய போராட்டத்தில் சடலம் – ஒருவர் போலீஸில் சரண்