உத்திரபிரதேசத்தில் நபர் ஒருவர் யூடியூப் பார்த்து தனக்கு தானே அறுசை சிகிச்சை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
View More யூடியூப் பார்த்து தனக்குத் தானே அறுவை சிகிச்சை செய்துகொண்ட நபர்… மருத்துவமனையில் அனுமதி!Mathura
“ஞானவாபி உள்ளிட்ட பிரச்னைகளை எப்படி தீர்க்கலாம்?” அஜ்மீர் தர்ஹா தலைமை இமாம் கருத்து!
மதுரா, வாரணாசி மசூதிகளின் பிரச்னைகளை நீதிமன்றத்திற்கு வெளியே அமைதியான முறையில் தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என அஜ்மீர் தர்ஹாவின் தலைமை இமாம் ஜைனுல் ஆப்தீன் அலி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் கிருஷ்ணர்…
View More “ஞானவாபி உள்ளிட்ட பிரச்னைகளை எப்படி தீர்க்கலாம்?” அஜ்மீர் தர்ஹா தலைமை இமாம் கருத்து!மதுரா மசூதி விவகாரம் தொடர்பான வழக்கு – ஆய்வுக்கு உச்ச நீதிமன்றம் தடை!
மதுராவில் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி-ஷாஹி இத்கா மசூதி விவகாரம் தொடர்பான வழக்கில், மசூதியை ஆய்வு செய்ய நியமித்த அலாகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில்…
View More மதுரா மசூதி விவகாரம் தொடர்பான வழக்கு – ஆய்வுக்கு உச்ச நீதிமன்றம் தடை!இந்துக்கள் வாள் அல்லது துப்பாக்கி வைத்திருக்க வேண்டும்- உ.பி. மடாதிபதியின் பேச்சால் சர்ச்சை!
இந்துக்கள் அனைவரும் கட்டாயமாக வாள் அல்லது துப்பாக்கி வைத்திருக்க வேண்டும் எனவும், இல்லையெனில் அவர்களை உதைக்கப் போவதாகவும் உத்தரப்பிரதேசம் பிரிஜ் தாம் மடத்தின் தலைவரான துறவி யுவராஜ் மஹராஜ் கூறியிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. …
View More இந்துக்கள் வாள் அல்லது துப்பாக்கி வைத்திருக்க வேண்டும்- உ.பி. மடாதிபதியின் பேச்சால் சர்ச்சை!மதுராவில் இறைச்சி, மதுவிற்குத் தடை: யோகி ஆதித்யநாத்
உத்தரபிரதேச மாநிலம் மதுராவில், இறைச்சி மற்றும் மதுபானத்திற்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தடைவிதித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பைசாபாத் மாவட்டம் அயோத்தி என கடந்த 2018 ஆம் ஆண்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அப்போது…
View More மதுராவில் இறைச்சி, மதுவிற்குத் தடை: யோகி ஆதித்யநாத்