ஞானவாபி வழக்கை வாராணாசி நீதிமன்றம் விசாரிக்கும் – உச்ச நீதிமன்றம்
ஞானவாபி மசூதி வழக்கை வாரணாசி மாவட்ட நீதிமன்றம் விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலின் அருகே அமைந்துள்ள ஞானவாபி மசூதியின் வெளிப்புறச் சுவரில் உள்ள சிருங்கார கெளரி,...