ஆளுநருக்கும், எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…
View More ஆளுநர் ரப்பர் ஸ்டாம்பாக இருக்க வேண்டுமென நினைக்கிறார்களா?- அண்ணாமலைGovernor
நீட் சட்டத்தின் நிலை என்ன? தமிழக அரசு விளக்க வேண்டும் – ராமதாஸ்
நீட் விலக்கு சட்டம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டதா? தமிழக அரசு விளக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழக சட்டப் பேரவையில் நீட் விலக்கு சட்டம் குறித்து 2ஆவது முறையாக…
View More நீட் சட்டத்தின் நிலை என்ன? தமிழக அரசு விளக்க வேண்டும் – ராமதாஸ்மாணவர்களிடையே ஆளுநர் அரசியலை புகுத்துகிறார்- அமைச்சர் பொன்முடி
தமிழ்நாடு ஆளுநர் மாணவர்களிடையே அரசியலை புகுத்துகிறார் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். தலைமைச்செயலகத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நாளை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும்…
View More மாணவர்களிடையே ஆளுநர் அரசியலை புகுத்துகிறார்- அமைச்சர் பொன்முடிதமிழக அரசின் 21 மசோதாக்களில் பத்திற்கு ஆளுநர் ஒப்புதல்
ஆளுநரின் ஒப்புதலுக்காக நிலுவையில் இருந்த 21 மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி வந்த நிலையில், அதில் 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிகிறது கடந்த ஜூன் மாத நிலவரப்படி…
View More தமிழக அரசின் 21 மசோதாக்களில் பத்திற்கு ஆளுநர் ஒப்புதல்ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தமிழக ஆளுநர் ரவி சுவாமி தரிசனம்
உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக, தமிழக ஆளுநர் ஆர் என் ரவி நேற்று ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் தனியார் தங்கும்…
View More ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தமிழக ஆளுநர் ரவி சுவாமி தரிசனம்பல்கலைக்கழக வேந்தராக மம்தா? மேற்கு வங்கத்தில் நிலவும் பிரச்னை என்ன?
மேற்கு வங்க மாநிலத்தில் ஆளுநருக்கு பதிலாக பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சர் மம்தா பானர்ஜி நியமிக்கப்படுவதற்கு அனுமதி அளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.…
View More பல்கலைக்கழக வேந்தராக மம்தா? மேற்கு வங்கத்தில் நிலவும் பிரச்னை என்ன?சனாதன தர்மம் குறித்து ஆளுநர் கருத்து: கே.பாலகிருஷ்ணன் கண்டனம்
சனாதன தர்மம் குறித்து ஆளுநர் பேசியது கடுமையான கண்டனத்துக்குரியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். திருவாரூரில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: சனாதன தர்மம் குறித்து ஆளுநர் பேசியது கடுமையான…
View More சனாதன தர்மம் குறித்து ஆளுநர் கருத்து: கே.பாலகிருஷ்ணன் கண்டனம்சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழிசை செளந்தரராஜன் சாமி தரிசனம்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன், நேற்று சாமி தரிசனம் செய்தார். புதுச்சேரி துணை நிலை ஆளுநரும், தெலுங்கானா மாநில ஆளுநருமான டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் நேற்றிரவு…
View More சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழிசை செளந்தரராஜன் சாமி தரிசனம்பல்கலைக்கழகங்களுக்கு மம்தாவே வேந்தர்: அமைச்சரவை ஒப்புதல்
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜியை வேந்தராக நியமிக்க அந்த மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தனியார் பல்கலைக்கழகங்களுக்கு ‘பார்வையாளர்’ என்ற பதவியிலிருந்தும் ஆளுநர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக…
View More பல்கலைக்கழகங்களுக்கு மம்தாவே வேந்தர்: அமைச்சரவை ஒப்புதல்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்-ஆளுநர் திடீர் சந்திப்பு: பேசியது என்ன?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று திடீரென சந்தித்துப் பேசினார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவியை ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்தார். தமிழ்நாடு சட்டசபையில்…
View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்-ஆளுநர் திடீர் சந்திப்பு: பேசியது என்ன?