சனாதனத்திற்கு ஆதரவாக செயல்படும் ஆர் எஸ் எஸ் பாஜகவிற்கு எதிராக மதச்சார்பற்றவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். எழுத்தாளர் ஜீவாவின் 115 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு…
View More சனாதனத்திற்கு எதிராக மதச்சார்பற்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் – முத்தரசன்CPI (M)
போர்க்கால அடிப்படையில் மீட்பு-நிவாரண நடவடிக்கைகள் தேவை: சிபிஐ(எம்) வலியுறுத்தல்
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். உடனடியாக போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி…
View More போர்க்கால அடிப்படையில் மீட்பு-நிவாரண நடவடிக்கைகள் தேவை: சிபிஐ(எம்) வலியுறுத்தல்ஊரன் அடிகளார் மறைவு-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
ஊரன் அடிகளார் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சமரச சன்மார்க்க சொற்பொழிவாளரும், வள்ளலார் பெருந்தொண்டருமான ஊரன் அடிகளார் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று…
View More ஊரன் அடிகளார் மறைவு-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்பெண் எம்எல்ஏவுக்கு எதிராக ஆளும் கட்சி எம்எல்ஏ சர்ச்சை கருத்து- கேரள சட்டசபையில் அமளி
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பினராயி விஜயன் முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். கேரள சட்டசபை கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. அப்போது கூட்டத் தொடரில்…
View More பெண் எம்எல்ஏவுக்கு எதிராக ஆளும் கட்சி எம்எல்ஏ சர்ச்சை கருத்து- கேரள சட்டசபையில் அமளிபெத்தேல் நகர் குடியிருப்புகள் அகற்றக் கூடாது: உச்சநீதிமன்ற உத்தரவை வரவேற்ற மார்க்சிஸ்ட் கட்சி
பெத்தேல் நகர் குடியிருப்புகளை அகற்றக் கூடாது தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்ற உச்சநீதிமன்றம் உத்தரவை வரவேற்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பெத்தேல் நகர்…
View More பெத்தேல் நகர் குடியிருப்புகள் அகற்றக் கூடாது: உச்சநீதிமன்ற உத்தரவை வரவேற்ற மார்க்சிஸ்ட் கட்சிகேரள மார்க்சிக்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தாக்குதல்!
கேரளாவில் மார்க்சிக்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் முதமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில்…
View More கேரள மார்க்சிக்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தாக்குதல்!“பூ” ராமு மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
தமுஎகச தலைவர்களில் ஒருவரும் சிறந்த திரைக்கலைஞருமான “பூ” இராமு மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் முன்னாள் மாநிலக்குழு உறுப்பினர், வீதி நாடகக்கலைஞர், சிறந்த திரைப்பட…
View More “பூ” ராமு மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்’கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை; மாறுபட்ட அறிவிப்புகள் ஏற்க தக்கதல்ல’ – சிபிஐ(எம்)
தமிழ்நாட்டில் அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை காலம் மாறுபாடின்றி இருந்திட சிபிஐ(எம்) வேண்டுகோள் விடுத்துள்ளது. சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள மாணவ, மாணவியர் பள்ளிக்கல்வி முடித்து உயர்கல்விக்காகக் கல்லூரிகளில்…
View More ’கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை; மாறுபட்ட அறிவிப்புகள் ஏற்க தக்கதல்ல’ – சிபிஐ(எம்)’உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு மீண்டும் புத்துயிர் அளிக்க வேண்டும்’
முடங்கிப்போயுள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனங்களை மீண்டும் புத்துயிர் அளித்து உயராய்வு நிறுவனமாக மாற்றிட வேண்டும் எனத் தமிழ்நாடு முதலமைச்சருக்கு சிபிஐ (எம்) கடிதம் எழுதியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சருக்கு சிபிஐ (எம்) மாநிலச் செயலாளர்…
View More ’உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு மீண்டும் புத்துயிர் அளிக்க வேண்டும்’சனாதன தர்மம் குறித்து ஆளுநர் கருத்து: கே.பாலகிருஷ்ணன் கண்டனம்
சனாதன தர்மம் குறித்து ஆளுநர் பேசியது கடுமையான கண்டனத்துக்குரியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். திருவாரூரில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: சனாதன தர்மம் குறித்து ஆளுநர் பேசியது கடுமையான…
View More சனாதன தர்மம் குறித்து ஆளுநர் கருத்து: கே.பாலகிருஷ்ணன் கண்டனம்