முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்ணாடியில் தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இல்லாத பிரச்சனைகளுக்கு எல்லாம் ஆளுநர் தான் காரணம் என அவரது கடிதம் இருக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.…
View More முதலமைச்சர் கண்ணாடியில் தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் – அண்ணாமலை விமர்சனம்Governor Ravi
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது – துணைவேந்தர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து ஆளுநர் ரவி பேச்சு
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவில் இருந்து இந்தியாவை நோக்கி வருவதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகே உள்ள ஆளுநர்…
View More கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது – துணைவேந்தர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து ஆளுநர் ரவி பேச்சுநமது நாடு ராஜாக்களால் உருவாக்கப்பட்டதல்ல, ரிஷிகள், வேதங்களால் உருவாக்கப்பட்டது: ஆளுநர் ரவி
நமது நாடு எந்த ராஜாவாலும் மகாராஜாவாலும் உருவாக்கப்பட்டது அல்ல, ரிஷிகளாலும் வேதங்களாலும் உருவாக்கப்பட்டது என ராஜபாளையத்தில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள ராஜுக்கள்…
View More நமது நாடு ராஜாக்களால் உருவாக்கப்பட்டதல்ல, ரிஷிகள், வேதங்களால் உருவாக்கப்பட்டது: ஆளுநர் ரவிஆளுநருக்கு திருக்குறளை பற்றிய ஆழ்ந்த ஞானம் இல்லை – வைகோ விமர்சனம்
தமிழ்நாடு ஆளுநருக்கு திருக்குறளை பற்றிய ஆழ்ந்த ஞானம் இல்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு வைகோ பேட்டியளித்தார். அப்போது, இந்துத்துவா கருத்துக்களை தமிழ்நாட்டில் எப்படியும் திணித்து…
View More ஆளுநருக்கு திருக்குறளை பற்றிய ஆழ்ந்த ஞானம் இல்லை – வைகோ விமர்சனம்100வது சுதந்திர தினத்தில் இந்தியா உலகின் தலைவராக இருக்கும்-ஆளுநர் ரவி
சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் சூட்டினார். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக இந்தியாவில் முதன்முதலில் குரலில் கொடுத்து அவர்களை அலற விட்ட மன்னன் மாவீரன் பூலித்தேவன். அந்த மன்னனின் தலைமைத்…
View More 100வது சுதந்திர தினத்தில் இந்தியா உலகின் தலைவராக இருக்கும்-ஆளுநர் ரவிநமது நாட்டின் பெருமைமிக்க சாதனைகளை கொண்டாடும் நேரம் இது-ஆளுநர் ரவி உரை
நமது நாட்டின் பெருமைமிக்க சாதனைகளை கொண்டாடும் நேரம் இது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்தினார். நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நிகழ்த்திய உரை: அன்புமிக்க…
View More நமது நாட்டின் பெருமைமிக்க சாதனைகளை கொண்டாடும் நேரம் இது-ஆளுநர் ரவி உரைநடிகர் ரஜினி – தமிழக ஆளுநர் ரவி சந்திப்பு குறித்து கேள்வி-தமிழிசை செளந்தரராஜன் பதில்
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். நடிகர்…
View More நடிகர் ரஜினி – தமிழக ஆளுநர் ரவி சந்திப்பு குறித்து கேள்வி-தமிழிசை செளந்தரராஜன் பதில்மாநில அரசுக்கும் ஆளுநர் மாளிகைக்கும் இடையே நீடிக்கும் பனிப்போர்
மாநில அரசுக்கும் ஆளுநர் மாளிகைக்கும் இடையேயான மோதல்கள், தமிழ்நாட்டிற்கு ஒன்றும் புதிதல்ல. ஆனாலும் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல், இன்று வரை மாநில அரசுக்கும், ஆளுநர் மாளிகைக்கும் இடையே நடந்து வரும் பனிப்போர் குறித்து…
View More மாநில அரசுக்கும் ஆளுநர் மாளிகைக்கும் இடையே நீடிக்கும் பனிப்போர்தொழில் முதலீடுகளை தமிழ்நாடு ஏன் ஈர்க்கவில்லை-ஆளுநர் ரவி கேள்வி
மகாராஷ்டிரா, ஹரியானா போல் தமிழ்நாட்டால் தொழில் முதலீடுகளை ஏன் ஈர்க்க முடியவில்லை என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பி உள்ளார். தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் சிறந்த மனிதவள மேலாண்மைத் துறை…
View More தொழில் முதலீடுகளை தமிழ்நாடு ஏன் ஈர்க்கவில்லை-ஆளுநர் ரவி கேள்விஅவசர பயணமாக நாளை டெல்லி செல்கிறார் ஆளுநர் ரவி
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 21 மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ள நிலையில், அவசர பயணமாக ஆளுநர் ரவி நாளை டெல்லி செல்கிறார். தமிழ்நாட்டின் ஆளுநராக இருக்கும் ஆர்.என்.ரவிக்கும், திமுக தலைமையிலான தமிழக அரசுக்கும்…
View More அவசர பயணமாக நாளை டெல்லி செல்கிறார் ஆளுநர் ரவி