மாற்றுத்திறனாளிகளுக்கும் அனைத்து உரிமைகளும் உள்ளது-ஆளுநர் ரவி

மாற்றுத்திறனாளிகளுக்கும், மற்ற மனிதர்களைப் போல வாழ்வதற்கான அனைத்து உரிமைகளும் உள்ளது என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். தென்காசி மாவட்டம், கடையநல்லூர் தாலுகாவில் உள்ள ஆய்க்குடி பகுதியில் அமைந்துள்ள அமர்சேவா சங்கத்தின் 40-வது ஆண்டு…

View More மாற்றுத்திறனாளிகளுக்கும் அனைத்து உரிமைகளும் உள்ளது-ஆளுநர் ரவி

அக்னிபாத் விவகாரத்தில் ஆளுநர் கருத்து ஏற்புடையதல்ல-ப.சிதம்பரம்

அக்னிபாத் திட்டம் தொடர்பாக ஆளுநர் கருத்துத தெரிவிப்பது ஏற்புடையதல்ல என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்தார். ராணுவத்தில் 4 ஆண்டுகள் வரை இளைஞர்களை ஒப்பந்த அடிப்படையில் எடுக்கும் அக்னிபாத்…

View More அக்னிபாத் விவகாரத்தில் ஆளுநர் கருத்து ஏற்புடையதல்ல-ப.சிதம்பரம்

திருமூலர் தந்த யோகாவை கடைபிடிக்க வேண்டும் – ஆளுநர் ரவி

மூன்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருமூலர் தந்த யோகாவை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.   தென்காசி மாவட்டம் மத்தாளம் பாறையில் ஷோகோ மென்பொருள் நிறுவனம் அமைந்துள்ளது. கிராமப்புற…

View More திருமூலர் தந்த யோகாவை கடைபிடிக்க வேண்டும் – ஆளுநர் ரவி