அரசு பள்ளியில் எந்த அச்சமுமின்றி மாணவர்கள் சேரலாம்: முதலிடம் பிடித்த மாணவி

அரசு பள்ளி மாணவி தமிழக அளவில் பொறியியல் கலந்தாய்வில் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். விழுப்புரம் அருகேயுள்ள தேவநாத சுவாமி நகர் ஜி .ஆர். கார்டன் பகுதியைச் சேர்ந்த பிருந்தா என்ற அரசு பள்ளி…

View More அரசு பள்ளியில் எந்த அச்சமுமின்றி மாணவர்கள் சேரலாம்: முதலிடம் பிடித்த மாணவி

நேரடியாக பொறியியல் கலந்தாய்வு – அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை தவிர மாநிலம் முழுவதும் 10 இடங்களில் பொறியியல் கலந்தாய்வை நேரடியாக நடத்துவது பற்றி அரசு பரிசீலனை செய்து வருவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு…

View More நேரடியாக பொறியியல் கலந்தாய்வு – அமைச்சர் பொன்முடி தகவல்