மறைந்த விஜயகாந்த் எந்த நோக்கத்துடன் இந்த கட்சி தொடங்கினாறோ அந்த நோக்கத்தை நாங்கள் நிறைவேற்றுவோம். அவருடைய நினைவிடத்தில் மணிமண்டபம் கட்டும் பணிகள் வெகு விரைவில் தொடங்கப்படும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். தேமுதிக நிறுவனத்தலைவர்…
View More விஜயகாந்த் எந்த நோக்கத்துடன் கட்சி தொடங்கினாறோ அதை நாங்கள் நிறைவேற்றுவோம் – பிரேமலதா பேட்டி!flag
அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீங்குமா? – ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு..!
அதிமுக கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பினர், கட்சியின்…
View More அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீங்குமா? – ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு..!இந்திய விமானப்படையின் புதிய கொடி அறிமுகம்!
உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற வருடாந்திர விமானப்படை நாள் அணிவகுப்பில் இந்திய விமானப்படையின் புதிய கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய விமானப்படையின் 91-வது ஆண்டு விழா, உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள பாம்ராலி விமானப்படை நிலையத்தில்…
View More இந்திய விமானப்படையின் புதிய கொடி அறிமுகம்!கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி திருவிழா – கொடிகயிற்றை தலையில் சுமந்து வந்த கிறிஸ்தவர்கள்
கன்னியாகுமரி, பகவதி அம்மன் கோயில், வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துக்கான கயிற்றை, திரளான கிறிஸ்துவர்கள், தலையில் சுமந்து ஊர்வலமாக வந்து வழங்கினர். மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில், வைகாசித் திருவிழா…
View More கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி திருவிழா – கொடிகயிற்றை தலையில் சுமந்து வந்த கிறிஸ்தவர்கள்தலித் பிரதிநிதிகள் முழு அதிகாரத்துடன் செயல்படுவதை உறுதி செய்க :கே.பாலகிருஷ்ணன்
தலித் தலைவர்கள் சுதந்திர தின கொடியேற்றும் உரிமையில் தமிழ்நாடு அரசு தலையிட்டு இருப்பது வரவேற்புக்குரியது. அதோடு தலித் பிரதிநிதிகள் முழு அதிகாரத்துடன் செயல்படுவதை உறுதி செய்ய தமிழக அரசுக்கு சிபிஐ (எம்) வலியுறுத்தல். இந்தியாவின்…
View More தலித் பிரதிநிதிகள் முழு அதிகாரத்துடன் செயல்படுவதை உறுதி செய்க :கே.பாலகிருஷ்ணன்நாடு இல்லை என்றால் நாம் இல்லை :நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் சுதந்திர தினத்தை முன்னிட்டு டிவிட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 13 முதல் 15 வரை, வீடுகள் தோறும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று…
View More நாடு இல்லை என்றால் நாம் இல்லை :நடிகர் ரஜினிகாந்த்தேசியக்கொடியை ஏற்றுவதற்கு எந்த வேண்டுகோளும், கட்டளையும் அவசியம் இல்லை – எம்.பி. கனிமொழி
தேசியக்கொடியை ஏற்றுவதற்கு எந்த வேண்டுகோளும், கட்டளையும் அவசியம் இல்லை என்றும், எல்லோருக்கும் இந்த நாடு உரிமையானது தான் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில்,…
View More தேசியக்கொடியை ஏற்றுவதற்கு எந்த வேண்டுகோளும், கட்டளையும் அவசியம் இல்லை – எம்.பி. கனிமொழி75வது சுதந்திர தினம் – இடுக்கி அணையில் பறந்த மூவர்ணக் கொடி
ஆசியாவிலேயே மிக உயரமான அணைகளில் ஒன்றான இடுக்கி அணையில் இருந்து நிரம்பி வழியும் நீரில் நேற்றிரவு மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது. ஆகஸ்ட் 15ஆம் தேதி நாட்டின் 75வது சுதந்திர தினத்தை மக்கள் கொண்டாட உள்ள…
View More 75வது சுதந்திர தினம் – இடுக்கி அணையில் பறந்த மூவர்ணக் கொடி