சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து – இருவர் கைது!

சிவகாசி அருகே செங்கமலபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில்,  பட்டாசு ஆலை போர் மேன் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…

View More சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து – இருவர் கைது!

விருதுநகர் கல்குவாரி வெடி விபத்து: கிடங்கின் உரிமையாளர் கைது!

விருதுநகர் கல்குவாரி வெடிவிபத்து சம்பவத்தில் குவாரியின் பங்குதாரரான சேதுராமன் காவல் நிலையத்தில் நேற்று சரணடைந்த நிலையில், இன்று வெடிபொருள் சேமிப்பு கிடங்கின் உரிமையாளர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குவாரி…

View More விருதுநகர் கல்குவாரி வெடி விபத்து: கிடங்கின் உரிமையாளர் கைது!

பீகாரில் பாட்னா ரயில் நிலையம் அருகே தங்கும் விடுதியில் பயங்கர தீ விபத்து!- 6 பேர் உயிரிழப்பு!

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.  பிகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கும்…

View More பீகாரில் பாட்னா ரயில் நிலையம் அருகே தங்கும் விடுதியில் பயங்கர தீ விபத்து!- 6 பேர் உயிரிழப்பு!

வங்கதேசம் ஷாப்பிங் மாலில் திடீர் தீ விபத்து – 44 பேர் உயிரிழப்பு… பலர் படுகாயம்!

வங்கதேச தலைநகர் டாக்காவில் 6 தளங்கள் கொண்ட வணிக வளாகத்தில் (Shopping Mall) ஏற்பட்ட தீ விபத்தில் 44 பேர் பலியாகினர்.  பலர் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடி வருகின்றனர். வங்கதேச தலைநகர் டாக்காவில் 6…

View More வங்கதேசம் ஷாப்பிங் மாலில் திடீர் தீ விபத்து – 44 பேர் உயிரிழப்பு… பலர் படுகாயம்!

பட்டாசு ஆலை விபத்து: அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவு!

சிவகாசி அருகே ஆலங்குளம் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி மாவட்ட ஆட்சியருக்கும்,  காவல் கண்காணிப்பாளருக்கும் மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள…

View More பட்டாசு ஆலை விபத்து: அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவு!

சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 10 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

சிவகாசி அருகே வெம்பக்கோட்டையில் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில்…

View More சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: 10 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

பிளாஸ்டிக் விற்பனை கடையில் பயங்கர தீ விபத்து – பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்!

பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமடைந்துள்ளது. சென்னை அயப்பாக்கம் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யக் கூடிய கடை உள்ளது. …

View More பிளாஸ்டிக் விற்பனை கடையில் பயங்கர தீ விபத்து – பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்!

ஜப்பானில் இரு விமானங்கள் மோதி தீ விபத்து – 379 பயணிகள் பத்திரமாக மீட்பு!

டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் கடலோரக் காவல்படை விமானம் மோதியதில் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் தீப்பிடித்து எரிந்தது, 379 பயணிகள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.  ஜப்பான் ஏர்லைன்ஸ் 516…

View More ஜப்பானில் இரு விமானங்கள் மோதி தீ விபத்து – 379 பயணிகள் பத்திரமாக மீட்பு!

திடீரென பற்றிய ‘தீ’.. மளமளவென எரிந்த கார்!

கேரள மாநிலம் பாலக்காடு அருகே சாலையில் ஓடி கொண்டிருந்த கார் திடீரென தீ பிடித்து எரிந்தது.   கேரள மாநிலம் பாலக்காடு அருகே மேப்பரம்பு – ஒலவக்கோடு சாலையில் சென்று கொண்டிருந்த ஓமினி காரின் திடீரென…

View More திடீரென பற்றிய ‘தீ’.. மளமளவென எரிந்த கார்!

வாழப்பாடியில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்: அதிர்ஷ்டவசமாக 5 பேர் உயிர்த் தப்பினர்!

வாழப்பாடி கிழக்குக்காடு அருகே மேம்பாலத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.  இதில் அதிர்ஷ்டவசமாக 5 பேர் உயிர்த் தப்பினார். சேலம் பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (28).  இவர் தனது…

View More வாழப்பாடியில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்: அதிர்ஷ்டவசமாக 5 பேர் உயிர்த் தப்பினர்!