குவைத்தில் தொழிலாளர்கள் குடியிருப்பு கட்டடத்தில் தீ விபத்து | பலி எண்ணிக்கை 53ஆக உயர்வு…

குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 53 பேர் உயிரிழந்தனர். இதில் 41 பேர் இந்தியர்கள் என்பது தெரியவந்துள்ளது. குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்காப் நகரில் 6 மாடிகளை…

View More குவைத்தில் தொழிலாளர்கள் குடியிருப்பு கட்டடத்தில் தீ விபத்து | பலி எண்ணிக்கை 53ஆக உயர்வு…

குவைத் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீவிபத்து – தமிழர்கள் உட்பட 40பேர் உயிரிழப்பு!

குவைத் நாட்டின் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.  இதில் தமிழர்கள் உட்பட 40பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குவைத் நாட்டின் தெற்கிலுள்ள மேங்காஃப் மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர  தீவிபத்து ஏற்பட்டது. …

View More குவைத் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீவிபத்து – தமிழர்கள் உட்பட 40பேர் உயிரிழப்பு!

டெல்லி அருகே தாஜ் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளில் தீ விபத்து!

துக்ளகாபாத் – ஓக்லா இடையே ஓடும் தாஜ் எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு பெட்டிகள் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

View More டெல்லி அருகே தாஜ் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளில் தீ விபத்து!

திருவள்ளூர் அருகே தனியார் பெயின்ட் ஆலையில் தீ விபத்து: இரு தொழிலாளர்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு!

திருவள்ளூர் அருகே தனியார் பெயின்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சாலையில் சென்ற வாகன ஓட்டி உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் அருகே உள்ள காக்களூர் சிப்காட் தொழிற்பேட்டை…

View More திருவள்ளூர் அருகே தனியார் பெயின்ட் ஆலையில் தீ விபத்து: இரு தொழிலாளர்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு!

ராஜ்கோட் தீ விபத்து! அனுமதி இல்லாமல் விளையாட்டு மையம் இயங்கியது அம்பலம்!

குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்ட விபத்தில் 27 பேர் உயிரிழந்த நிலையில்,  அந்த விளையாட்டு மையம் அரசின் எந்த அனுமதியும் பெறாமல் இயக்கியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. குஜராத் மாநிலம்…

View More ராஜ்கோட் தீ விபத்து! அனுமதி இல்லாமல் விளையாட்டு மையம் இயங்கியது அம்பலம்!

தொடரும் தீ விபத்துகள்.. டெல்லி மருத்துவமனையில் 7 குழந்தைகள் உயிரிழப்பு!

டெல்லியில் குழந்தைகள் பராமரிப்பு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 குழந்தைகள் கருகி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கத்தால் தீ விபத்துகள் தொடர்ந்து நிகழ்ந்து…

View More தொடரும் தீ விபத்துகள்.. டெல்லி மருத்துவமனையில் 7 குழந்தைகள் உயிரிழப்பு!

ராஜ்கோட் சிறார் விளையாட்டு மைதானத்தில் தீ விபத்து – 20 பேர் உயிழப்பு! ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்ட விபத்தில் குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நிவாரணமாக ரூ.4 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.  குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் சிறுவர்களுக்கென…

View More ராஜ்கோட் சிறார் விளையாட்டு மைதானத்தில் தீ விபத்து – 20 பேர் உயிழப்பு! ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

டெல்லி வருமான வரித்துறை அலுவலகத்தில் தீ விபத்து… ஒருவர் உயிரிழப்பு!

டெல்லியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில், திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இச்சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  டெல்லி ஐடிஓ பகுதியில் பழைய போலீஸ் குடியிருப்புக்கு எதிரே வருமான…

View More டெல்லி வருமான வரித்துறை அலுவலகத்தில் தீ விபத்து… ஒருவர் உயிரிழப்பு!

ராகுல் காந்தியின் உருவ பொம்மையை எரிக்கும் போது, பாஜகவினர் மீது தீ பற்றிக்கொண்டதா? – Newschecker கூறுவது என்ன!

This News is Fact Checked by Newschecker ராகுல்காந்தியின் உருவ பொம்மையை எரிக்கும் போது, பாஜகவினர் சிலரின் வேட்டிகளில் தீ பற்றி விபத்து ஏற்பட்டதாக பகிரப்பட்டுவரும் வீடியோ பொய்யானது, பழையது மற்றும் தேர்தலுக்கும்…

View More ராகுல் காந்தியின் உருவ பொம்மையை எரிக்கும் போது, பாஜகவினர் மீது தீ பற்றிக்கொண்டதா? – Newschecker கூறுவது என்ன!

10 பேரின் உயிரை பறித்த சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து விவகாரம்! பட்டாசு ஆலை சட்ட விரோதமாக இயங்கியது அம்பலம்!

10 பேரின் உயிரை பறித்த சிவகாசி செங்கமலபட்டி பட்டாசு ஆலை சட்ட விரோதமாக இயங்கியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.  விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலபட்டியில் சுதர்சன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று உள்ளது.…

View More 10 பேரின் உயிரை பறித்த சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து விவகாரம்! பட்டாசு ஆலை சட்ட விரோதமாக இயங்கியது அம்பலம்!