தைப்பூசத்தையொட்டி வள்ளலார் சபைக்கு பக்கிரான் என்ற இஸ்லாமியர் கடந்த 20 ஆண்டுகளாக காய்கறி, அரிசி மூட்டைகளை அனுப்பி வருகிறார். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றுரைத்த அருள்மகன் வள்ளலார் நிறுவிய சன்மார்க்க சத்திய ஞான…
View More தைப்பூசத்தை முன்னிட்டு வள்ளலார் சபைக்கு கடந்த 20 ஆண்டுகளாக காய்கறி, அரிசி மூட்டைகளை அனுப்பும் இஸ்லாமியர்!festival
தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவியும் பக்தர்கள்!
தைப்பூசத்தை முன்னிட்டு உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி சுமந்தும் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி…
View More தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவியும் பக்தர்கள்!பாரம்பரிய உடை, இசை, நடனம் | கோத்தர் பழங்குடியினரின் திருவிழா!
நீலகிரியில் கோத்தர் பழங்குடிகள் 7 கிராமங்களில் இயற்கையையும் குல தெய்வமான அய்யனோர் அம்மனோரை வழிபடும் திருவிழா நடைபெற்றது. விவசாயம் செழிக்க, குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை நோய் நொடியின்றி வாழ கோத்தர் பழங்குடியினர் மக்களால்…
View More பாரம்பரிய உடை, இசை, நடனம் | கோத்தர் பழங்குடியினரின் திருவிழா!திருவிழாவில் முடிவாகும் திருமணங்கள் – 100 வருட பழமை வாய்ந்த திருமணத் திருவிழா..!
திருவிழாவில் முடிவாகும் திருமணங்கள் , 100 வருட பழமை வாய்ந்த திருமண திருவிழா எங்கே நடந்தது..? இது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் விரிவாக காணலாம். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வைப்பாற்றில் 100 ஆண்டுகளுக்கு…
View More திருவிழாவில் முடிவாகும் திருமணங்கள் – 100 வருட பழமை வாய்ந்த திருமணத் திருவிழா..!மதுரை உசிலம்பட்டி அருகே விமர்சையாக நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் விநோத திருவிழா!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆண்கள் மட்டும் வழிபாடு செய்யும் ஜக்கம்மாள் கோவில் தை மாத நூதன திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எருமார்பட்டியில் பழமை வாய்ந்த ஜக்கம்மாள் கோவிலில்…
View More மதுரை உசிலம்பட்டி அருகே விமர்சையாக நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் விநோத திருவிழா!பொங்கலோ…பொங்கல்… கைம்பெண்கள் ஒன்றிணைந்து கொண்டாடிய சமத்துவ பொங்கல்!
சென்னை சைதாப்பேட்டை கோதா மேடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், முதன்முறையாக கைம்பெண்கள் ஒன்றிணைந்து பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். சென்னை ,சைதாப்பேட்டை கோதா மேடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு…
View More பொங்கலோ…பொங்கல்… கைம்பெண்கள் ஒன்றிணைந்து கொண்டாடிய சமத்துவ பொங்கல்!மரக்காணம் அருகே பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்!
மரக்காணம், கழிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த 200 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கபடவில்லை என அப்பகுதி மக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் மக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு…
View More மரக்காணம் அருகே பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்!பொங்கலை முன்னிட்டு சித்தர்காடு கருவாட்டு சந்தையில் குவிந்த பொதுமக்கள்!
மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் செயல்படும் புகழ்பெற்ற சித்தர்காடு கருவாட்டு சந்தையில், மாட்டுப் பொங்கல் அன்று முன்னோருக்கு படையலிட ஏராளமான பொதுமக்கள் கருவாடு வாங்க சந்தையில் குவிந்தனர். மயிலாடுதுறை அருகே புகழ் பெற்ற சித்தர்காடு சந்தை…
View More பொங்கலை முன்னிட்டு சித்தர்காடு கருவாட்டு சந்தையில் குவிந்த பொதுமக்கள்!பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி திற்பரப்பு அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்!
பொங்கல் பண்டிகையின் தொடர் விடுமுறையையொட்டி, கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளின்…
View More பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி திற்பரப்பு அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்!மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தை தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தை தெப்பத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தை மாத தெப்பத்திருவிழா கொடியேற்றம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வையொட்டி சுவாமி சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது…
View More மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தை தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!