தனது உடல்நிலை குறித்து மம்முட்டி மனம் திறந்து பேசினாரா? வைரலாகும் காணொலியின் பின்னணி என்ன?

தனது உடல்நிலை குறித்து மனம் திறந்ததாக மம்முட்டி பேசும் காட்சி கொண்ட ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

View More தனது உடல்நிலை குறித்து மம்முட்டி மனம் திறந்து பேசினாரா? வைரலாகும் காணொலியின் பின்னணி என்ன?

வேகமாக பரவும் கொரோனா – சீனாவிடம் கூடுதல் தகவல்களை கேட்கும் உலக சுகாதார நிறுவனம்

சீனாவில் கோவிட் தொற்று வேகமாக பரவி வருவதால் அதுதொடர்பான கூடுதல் தகவல்களை பகிர்ந்து கொள்ளுமாறு உலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. கொரோனா காரணமாக சீனாவில் மிகவும் நெருக்கடியான நிலை உருவாகி வருகிறது. மேலும்…

View More வேகமாக பரவும் கொரோனா – சீனாவிடம் கூடுதல் தகவல்களை கேட்கும் உலக சுகாதார நிறுவனம்

முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 3.44 கோடி அபராதம் வசூல்

தமிழ்நாட்டில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து இதுவரை 3 கோடியே 44 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. டெல்டா மற்றும் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும்,…

View More முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 3.44 கோடி அபராதம் வசூல்

ஒரே நாளில் 43,846 பேருக்கு கொரோனா தொற்று!

இந்தியாவில் கடந்த 112 நாட்களுக்குப் பிறகு நேற்று ஒரே நாளில் மிக அதிகமாக 43,846 பேருக்கு கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளனர். நாட்டில் நான்கு கோடிக்கும் அதிகமான…

View More ஒரே நாளில் 43,846 பேருக்கு கொரோனா தொற்று!

தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா!

தமிழ்நாடு உள்பட மகராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்ததின் காரணமாக புதிதாக 15,510 பேருக்கு தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, மகராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடாகா…

View More தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா!

தென்மாவட்டங்களில் அதிகரிக்கத் தொடங்கிய டெங்கு காய்ச்சல்!

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் குறைந்து வரும் நிலையில் தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. கரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு தமிழகத்தில் பொதுவாக குறைந்துள்ள நிலையில்…

View More தென்மாவட்டங்களில் அதிகரிக்கத் தொடங்கிய டெங்கு காய்ச்சல்!

மருத்துவர் லி வென்லியாங்கை நினைவுகூரும் வூஹான் மக்கள்!

கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் பரவுவதற்கு முன்பு அதுகுறித்து சீனாவில் முதல் நபராக எச்சரிக்கை செய்தவர் மருத்துவர் லி வென்லியாங். அந்நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அவரை இன்று அப்பகுதி மக்கள் நினைகூருகின்றனர். மருத்துவர் லி…

View More மருத்துவர் லி வென்லியாங்கை நினைவுகூரும் வூஹான் மக்கள்!