இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 3,32,730 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா இரண்டாம் அலை கோரதாண்டவமாடி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில…
View More இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,263 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!facemask
பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் : மகேஷ் குமார் அகர்வால்!
பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் அறிவுறுத்தி உள்ளார். சென்னை அமைந்தகரையில் காவல்துறை சார்பில் நடந்த கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும்…
View More பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் : மகேஷ் குமார் அகர்வால்!இந்தியாவில் உச்சத்தைத் தொட்ட கொரோனா பாதிப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 3,14,835 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில…
View More இந்தியாவில் உச்சத்தைத் தொட்ட கொரோனா பாதிப்பு!புதுச்சேரியில் 1 ரூபாய்க்கு முகக்கவசம்!
புதுச்சேரியில் ஒரு ரூபாய்க்கு முகக்கவசம் விற்பனை செய்யும் திட்டத்தை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். புதுச்சேரியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஏழை எளிய மக்களுக்கு அரசின் பான்லே பாலகங்கள்…
View More புதுச்சேரியில் 1 ரூபாய்க்கு முகக்கவசம்!இந்தியாவில் 3 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 2,95,041 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில…
View More இந்தியாவில் 3 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்புகொரோனா விதிமீறல்: சென்னையில் 36.53 லட்சம் அபராதம்!
சென்னையில் கொரோனா தொற்று பாதுகாப்பு விதிகளை மீறியவர்களிடம் இருந்து 36 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி…
View More கொரோனா விதிமீறல்: சென்னையில் 36.53 லட்சம் அபராதம்!ரயில் நிலையங்களில் பயணிகள் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும்!
ரயில் நிலையங்களில் பயணிகள் முகக்கவசம் அணியாவிட்டால், 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக கொரோனா தாக்கம் அதிகரித்து வந்தநிலையில், தற்போது நாட்டில் கொரோனாவால்…
View More ரயில் நிலையங்களில் பயணிகள் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும்!6 நாட்களில் முகக்கவசம் அணியாமல் சென்ற 2.20 லட்சம் பேர் மீது வழக்கு!
தமிழகத்தில் கடந்த 6 நாட்களில் முகக்கவசம் அணியாமல் சென்றவர்கள் மீது ரூ. 2.20 லட்சத்துக்கு மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக மால்கள்,…
View More 6 நாட்களில் முகக்கவசம் அணியாமல் சென்ற 2.20 லட்சம் பேர் மீது வழக்கு!நூதனமுறையில் முகக்கவசங்களை இலவசமாக வழங்கும் நபர்!
மதுரையில் கொரோனா தொற்று அதிகரிப்பால் தாம்பூல தட்டில் வெற்றிலை பாக்குடன் இலவச முகக்கவசங்களை தன்னார்வலர் ஒருவர் வழங்கியுள்ளார். கொரானா வைரஸ் தொற்று இரண்டாம் அலை மிகத்தீவிரமாக பரவி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த மத்திய,…
View More நூதனமுறையில் முகக்கவசங்களை இலவசமாக வழங்கும் நபர்!மும்பை போலீசாரிடம் மன்னிப்புக் கோரிய பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய்!
பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், காதலர் தினத்தில் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் முகக்கவசம், தலைகவசம் அணியாமல் சென்ற வழக்கில் மும்பை காவல்துறையினரிடம் மன்னிப்புக் கோரியுள்ளார். காதலர் தினத்தை கொண்டாடும் விதமாக பாலிவுட் நடிகர்…
View More மும்பை போலீசாரிடம் மன்னிப்புக் கோரிய பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய்!