கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கை ஆகிய பகுதிகளில் நடைபெற்றுவந்த 7ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவடைந்தன. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் 7ஆம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த பிப்ரவரி…
View More கீழடி உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு பணிகள் நிறைவுகொற்கை
கொற்கை அகழாய்வு; குதிரை சிற்பங்கள் கண்டுபிடிப்பு
கொற்கை அகழாய்வு பணியின்போது, சுடுமண்ணால் செய்யப்பட்ட குதிரை சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கொற்கையில் கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி தொல்லியல் அகழாய்வு பணிகள் தொடங்கியது. ஆறு மாதமாக…
View More கொற்கை அகழாய்வு; குதிரை சிற்பங்கள் கண்டுபிடிப்பு3,000 ஆண்டுகளுக்கு முன்பே வணிகத்தில் ஈடுபட்ட தமிழர்கள்
தூத்துக்குடி மாவட்டம், கொற்கை அகழாய்வில் கிடைத்த சீன பானை ஓடுகள் மூலம், தமிழர்கள் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, வெளிநாடுகளுடன் வணிகத்தில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கொற்கையில் தமிழ்நாடு தொல்லியல்துறை சார்பில்…
View More 3,000 ஆண்டுகளுக்கு முன்பே வணிகத்தில் ஈடுபட்ட தமிழர்கள்கொற்கையில் 2000 ஆண்டுகள் பழமையான 7 அடுக்கு செங்கல் கட்டிடம் கண்டுபிடிப்பு
கொற்கையில் தொல்லியல் துறை சார்பில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் தொடரும் அதிசயம். 2000 ஆண்டுகளுக்கு முன்பு சங்ககாலத்தில் பயன்படுத்திய 7 அடுக்கு கொண்ட செங்கல் கட்டிடம் கண்டுபிடிப்பு. தொல்லியல் துறை சார்பில் தூத்துக்குடி…
View More கொற்கையில் 2000 ஆண்டுகள் பழமையான 7 அடுக்கு செங்கல் கட்டிடம் கண்டுபிடிப்பு