கொற்கை அகழாய்வு; குதிரை சிற்பங்கள் கண்டுபிடிப்பு

கொற்கை அகழாய்வு பணியின்போது, சுடுமண்ணால் செய்யப்பட்ட குதிரை சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கொற்கையில் கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி தொல்லியல் அகழாய்வு பணிகள் தொடங்கியது. ஆறு மாதமாக…

View More கொற்கை அகழாய்வு; குதிரை சிற்பங்கள் கண்டுபிடிப்பு

தொல்லியல் அகழாய்வுகள் செப்டம்பர் 30ம் தேதியுடன் நிறைவடைகிறது

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வுகள் வரும் 30ம் தேதி நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கலை மற்றும் பண்பாடு அருங்காட்சியகங்கள் துறை கொள்கை விளக்க குறிப்பில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி மற்றும் அதனைச்…

View More தொல்லியல் அகழாய்வுகள் செப்டம்பர் 30ம் தேதியுடன் நிறைவடைகிறது

தொல்லியல் அகழாய்வு; ராஜேந்திரசோழன் அரண்மனையின் செங்கல் சுவர் கண்டெடுப்பு

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே பேரரசர் ராஜேந்திரசோழன் அரண்மனையின் 30 அடுக்கு வரிசை கொண்ட செங்கல் சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழக தொல்லியல்துறை சார்பில் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரம் மாளிகைமேட்டில் தொல்லியல் அகழாய்வுப்பணிகள் கடந்த 1986…

View More தொல்லியல் அகழாய்வு; ராஜேந்திரசோழன் அரண்மனையின் செங்கல் சுவர் கண்டெடுப்பு