ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளை விரைவில் தொடங்கப் நாடாளுமன்ற கூட்டத்தில் கேள்வி எழுப்புவேன் என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரை அருகே உள்ள கடம்பாகுளம் மூலம்…
View More ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகப் பணி குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவேன்- கனிமொழிaathichanallur
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் புதிய பொருட்கள் கண்டுபிடிப்பு
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் வெண்கலத்தால் ஆன நாய், மான், ஆடு உருவங்கள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கடந்த 2020ம் ஆண்டு மத்திய…
View More ஆதிச்சநல்லூர் அகழாய்வில் புதிய பொருட்கள் கண்டுபிடிப்புஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பணிகள்-மத்திய அகழாய்வு இயக்குநர் நேரில் ஆய்வு
ஆதிச்சநல்லூரில் நடந்துவரும் அகழாய்வுப் பணியை டெல்லியில் இருந்து வந்த மத்திய அகழாய்வு மற்றும் கள ஆய்வு இயக்குனர் நேரில் பார்வையிட்டார். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி நதிக்கரை ஓரத்தில் ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல்…
View More ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பணிகள்-மத்திய அகழாய்வு இயக்குநர் நேரில் ஆய்வுஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் அரிய பொருட்கள் கண்டுபிடிப்பு!
ஆதிச்சநல்லூரில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் இரும்பாலான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களில் தமிழர்கள் பண்டைய காலங்களில் பயன்படுத்திய பல அரிய பொருட்கள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளது. இதன்மூலம் தமிழர்கள்…
View More ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் அரிய பொருட்கள் கண்டுபிடிப்பு!ரூ 33.02 கோடியில் பொருநை அருங்காட்சியகம்
ரூ.33.02 கோடியில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தொல்லியியல் துறை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருநை நாகரிகத்தின் வாழ்வியலை அடிப்படையாக கொண்டு தாமிரபரணி நதிக்கரை விளங்கி வருகிறது. இங்கு, தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில்…
View More ரூ 33.02 கோடியில் பொருநை அருங்காட்சியகம்ஆதிச்சநல்லூரில் கிடைக்கும் முதுமக்கள் தாழிகள்
ஆதிச்சநல்லூரில் தொல்லியல் துறை சார்பில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கையில் தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள்…
View More ஆதிச்சநல்லூரில் கிடைக்கும் முதுமக்கள் தாழிகள்