பாஜக மற்றும் PM Cares நிதிக்கு ‘பேடிஎம்’ எவ்வளவு நன்கொடை அளித்துள்ளது? – காங்கிரஸ் கேள்வி!

பாஜக மற்றும் PM Cares நிதிக்கு பேடிஎம் எவ்வளவு நன்கொடை அளித்துள்ளது என காங்கிரஸ் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனை செய்ய பயன்படும் பேடிஎம் பேமெண்ட் பேங்க்ஸ் லிமிடெட் நிறுவனத்தின்…

View More பாஜக மற்றும் PM Cares நிதிக்கு ‘பேடிஎம்’ எவ்வளவு நன்கொடை அளித்துள்ளது? – காங்கிரஸ் கேள்வி!

ரிசர்வ் வங்கியிடம் பேடிஎம் சிக்கியது எப்படி? வெளியான அதிர்ச்சித் தகவல்!

சரியான அடையாளம் இல்லாமல் பேடிஎம் (Paytm) வங்கியில் உருவாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான கணக்குகள் தான் இந்திய ரிசர்வ் வங்கி அந்த நிறுவனம் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க முக்கிய காரணமாக இருந்துள்ளது.   டிஜிட்டல் முறையில்…

View More ரிசர்வ் வங்கியிடம் பேடிஎம் சிக்கியது எப்படி? வெளியான அதிர்ச்சித் தகவல்!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத்தாக்கல் செய்துள்ளது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது.  இந்த உரிமம் வழங்கியதில் முறைகேடு…

View More அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு!

அமலாக்கத்துறையின் 5-வது சம்மனையும் நிராகரித்த அரவிந்த் கெஜ்ரிவால்!

கலால் கொள்கை முறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு, அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனை 5-வது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் நிராகரித்துள்ளார்.  டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை…

View More அமலாக்கத்துறையின் 5-வது சம்மனையும் நிராகரித்த அரவிந்த் கெஜ்ரிவால்!

ஹேமந்த் சோரனுக்கு ஒருநாள் நீதிமன்ற காவல் – ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

ஹேமந்த் சோரனை ஒரு நாள் நீதிமன்றக் காவலில் வைக்க ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   ஜார்க்கண்டில் காங்கிரஸ் – ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்-மந்திரியாக ஹேமந்த் சோரன்…

View More ஹேமந்த் சோரனுக்கு ஒருநாள் நீதிமன்ற காவல் – ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

லாவண்யா ஜுவல்லரி வங்கி மோசடி விவகாரம் – ரூ.34.11 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை!

கோயம்புத்தூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட லாவண்யா ஜுவல்லரி வங்கி மோசடி விவகாரத்தில், 34.11 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. கோயம்புத்தூரை தலைமை இடமாக கொண்டு செயல்பட்ட லாவண்யா கோல்ட் ஜுவல்ஸ் நிறுவனம்…

View More லாவண்யா ஜுவல்லரி வங்கி மோசடி விவகாரம் – ரூ.34.11 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை!

ஹேமந்த் சோரன் கைது எதிரொலி! ஜார்க்கண்ட் மாநில புதிய முதலமைச்சராகிறார் சம்பாய் சோரன்!

ஜார்க்கண்ட் மாநில புதிய முதலமைச்சர் ஆகிறார் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சம்பாய் சோரன். ஜார்க்கண்டில் காங்கிரஸ் – ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்-மந்திரியாக ஹேமந்த் சோரன்…

View More ஹேமந்த் சோரன் கைது எதிரொலி! ஜார்க்கண்ட் மாநில புதிய முதலமைச்சராகிறார் சம்பாய் சோரன்!

ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையினரால் கைது!

ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.  ஜார்க்கண்டில் காங்கிரஸ் – ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்-மந்திரியாக ஹேமந்த் சோரன் செயல்பட்டு வந்தார். இதனிடையே, நிலமோசடி…

View More ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையினரால் கைது!

ரூ.200 கோடி மோசடி வழக்கு | பாலிவுட் நடிகை ஜாக்குலின் அளித்த மனு மீதான விசாரணை ஏப்.15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

ரூ.200 கோடி மோசடி வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அளித்த மனு மீதான விசாரணையை ஏப்.15-ம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ரூ.200 கோடி மிரட்டிப் பறித்ததாக தொடரப்பட்ட வழக்கில் பாலிவுட்…

View More ரூ.200 கோடி மோசடி வழக்கு | பாலிவுட் நடிகை ஜாக்குலின் அளித்த மனு மீதான விசாரணை ஏப்.15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் வீட்டில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய அமலாக்கத்துறை!

டெல்லியில் உள்ள ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் வீட்டில் நடத்திய சோதனையில் ரூ. 36 லட்சம் ரொக்கம், சொகுசு கார் மற்றும் ஆவணங்கள் சிலவற்றையும் அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளனர். நில மோசடி தொடர்பான வழக்கில் ஹேமந்த்…

View More ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் வீட்டில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய அமலாக்கத்துறை!