நேருக்கு நேர் விவாதம் – பிரதமர் மோடி, எம்.பி. ராகுல் காந்திக்கு அழைப்பு!

தேர்தல் தொடர்பான விவாதத்தில் பங்கேற்க வருமாறு பத்திரிகையாளர் என்.ராம், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மதன் பி.லோக்கூர், ஓய்வு பெற்ற டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அஜீத் பி.ஷா ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.  இந்தியாவில் மக்களவை…

View More நேருக்கு நேர் விவாதம் – பிரதமர் மோடி, எம்.பி. ராகுல் காந்திக்கு அழைப்பு!

பேரணியில் குழந்தைகள் பங்கேற்றதாக புகார் – அமித்ஷா மீது தெலங்கானா காவல்துறை வழக்குப்பதிவு!

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது தெலங்கானா காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், ஏற்கெனவே 2…

View More பேரணியில் குழந்தைகள் பங்கேற்றதாக புகார் – அமித்ஷா மீது தெலங்கானா காவல்துறை வழக்குப்பதிவு!

எவ்வளவு முயற்சி செய்தாலும் 50 இடங்களில்கூட காங். வெற்றி பெறாது – பிரதமர் மோடி விமர்சனம்!

காங்கிரஸ் கட்சி எவ்வளவு முயற்சி செய்தாலும் மக்களவை தேர்தலில் 50 தொகுதிகளில்கூட வெற்றி பெறாது என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணா நகரில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.…

View More எவ்வளவு முயற்சி செய்தாலும் 50 இடங்களில்கூட காங். வெற்றி பெறாது – பிரதமர் மோடி விமர்சனம்!

வயநாட்டைத் தொடர்ந்து ரேபரேலியிலும் ராகுல் காந்தி போட்டி – காங். அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மக்களவை தேர்தலில் வயநாட்டைத் தொடர்ந்து உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிட உள்ளார்.  இந்தியாவில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று…

View More வயநாட்டைத் தொடர்ந்து ரேபரேலியிலும் ராகுல் காந்தி போட்டி – காங். அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

“மோடியின் பொய்களால் பாஜக மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர்” – தேஜஸ்வி யாதவ் பேச்சு

பிரதமர் மோடியின் பொய்களால் பாஜக மீது மக்கள் வெறுப்படைந்துள்ளதாக பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.  2 கட்ட தேர்தலுக்கான…

View More “மோடியின் பொய்களால் பாஜக மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர்” – தேஜஸ்வி யாதவ் பேச்சு

மணிப்பூரில் வன்முறை நடந்த 6 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு அறிவிப்பு!

மணிப்பூரில் வன்முறை நடந்த 6 வாக்குச்சாவடிகளில் ஏப்ரல் 30ஆம் தேதி மறு வாக்குப் பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் தொடங்கிவிட்டது. நாடு முழுவதும் மொத்தமுள்ள 543…

View More மணிப்பூரில் வன்முறை நடந்த 6 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு அறிவிப்பு!

நாடாளுமன்ற தேர்தலின் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நிறைவு : மாநில வாரியாக பதிவாகியுள்ள வாக்குகள் நிலவரம்!

நாடாளுமன்ற தேர்தலில் இரண்டாம் கட்டமாக இன்று 12 மாநிலங்கள்,1 யூனியன் பிரதேசம் என மொத்தம் 88 தொகுதிகளுக்கு நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற…

View More நாடாளுமன்ற தேர்தலின் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நிறைவு : மாநில வாரியாக பதிவாகியுள்ள வாக்குகள் நிலவரம்!

மக்களவை தேர்தல் 2024 : 2ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பு!

2ம் கட்ட வாக்குப்பதிவில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 47.29  சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும்…

View More மக்களவை தேர்தல் 2024 : 2ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பு!

“47 வகையான முயற்சிகளை மேற்கொண்டோம்… இல்லையெனில்…” – சென்னை வாக்குப்பதிவு குறித்து ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதத்தை அதிகரிக்க 47 வகையான முயற்சிகளை மேற்கொண்டதாக மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாட்டின் 18-வது மக்களவை தேர்தல் நேற்று தொடங்கிய நிலையில், ஜூன் 1 ஆம் தேதி வரை…

View More “47 வகையான முயற்சிகளை மேற்கொண்டோம்… இல்லையெனில்…” – சென்னை வாக்குப்பதிவு குறித்து ராதாகிருஷ்ணன் பேட்டி

வாக்களிப்பதில் சுணக்கம் காட்டிய மக்கள்? – தமிழ்நாட்டில் சரிந்த வாக்குப்பதிவு சதவிகிதம்!

தமிழ்நாட்டில் கடந்த 2019 மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை விட 3% குறைவாகவே இந்தாண்டு தேர்தலில் வாக்குகள் பதிவாகியுள்ளன. மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18-வது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது.…

View More வாக்களிப்பதில் சுணக்கம் காட்டிய மக்கள்? – தமிழ்நாட்டில் சரிந்த வாக்குப்பதிவு சதவிகிதம்!