கனியாமூர் தனியார் பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க நடவடிக்கை-அமைச்சர் அன்பில் மகேஸ்

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் +2 மாணவி உயிரிழந்த விவகாரத்தில் நீதி கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் அந்தப் பள்ளியை போராட்டக்காரர்கள் சூறையாடினார். அப்போது மாணவ-மாணவிகளின் சான்றிதழ்களையும் தீ வைத்துக் கொளுத்தினர். அந்த…

View More கனியாமூர் தனியார் பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க நடவடிக்கை-அமைச்சர் அன்பில் மகேஸ்

விலையில்லா பாடப்புத்தகங்கள் விநியோகம் – பள்ளிக் கல்வித் துறை ஆலோசனை!

விலையில்லா பாடப்புத்தகங்கள் விநியோகம் பல இடங்களில் சரிவர வழங்கப்படவில்லை என்ற புகாரையடுத்து, புத்தக விநியோகம் குறித்து வரும் 15-ம் தேதி பள்ளிக் கல்வித் துறை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் கடந்த ஜூன் 13ஆம் தேதி…

View More விலையில்லா பாடப்புத்தகங்கள் விநியோகம் – பள்ளிக் கல்வித் துறை ஆலோசனை!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

தகுதியான பேராசிரியர்கள் இல்லாதது, போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது குறித்து விளக்கமளிக்கக் கோரி அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2 வாரங்களில் விளக்கமளிக்க வேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய விளக்கமளிக்காவிட்டால் அங்கீகார நீட்டிப்பு…

View More 225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

தற்காலிக ஆசிரியர் நியமனம்: புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட பள்ளிக் கல்வித் துறை!

தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக, புதிய வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாகப் பணியாற்றி…

View More தற்காலிக ஆசிரியர் நியமனம்: புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட பள்ளிக் கல்வித் துறை!

பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு கூட்டம் தேதி மாற்றம்!

பள்ளி மேலாண்மைக் குழு ( SMC ) மறுகட்டமைப்புக் கூட்டம் தேதி மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்புக் கூட்டம் ஜூலை 2ஆம் தேதிக்கு…

View More பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு கூட்டம் தேதி மாற்றம்!

10, 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி?

தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 17ஆம் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளுடன் சேர்த்து இன்று…

View More 10, 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி?

ஆசிரியர்களுக்கு மலைப் பகுதிகளில் ஓராண்டு கட்டாய பணி: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

தொடக்கக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் மலைகள் அதிகம் உள்ள மாவட்டங்களில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் ஓராண்டு மலைப் பகுதியில் பணியாற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஈரோடு, தேனி, சேலம்,…

View More ஆசிரியர்களுக்கு மலைப் பகுதிகளில் ஓராண்டு கட்டாய பணி: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

9ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு

தேர்வு எழுதிய 9-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக்…

View More 9ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு