“திமுக கூட்டணியை தோற்கடிப்பது எளிதல்ல…” மூத்த பத்திரிகையாளரின் பதிவு இணையத்தில் வைரல்!

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியை தோற்கடிப்பது எளிதல்ல என்று மூத்த பத்திரிகையாளரும்,  பிரபல ஆங்கில ஊடக குழுமமான இந்தியா டுடேவின் கன்சல்டிங் எட்டிடராருமான ராஜ்தீப் சர்தேசாய் தெரிவித்துள்ளார். இந்தியாவின் மூத்த பத்திரிக்கையாளரான ராஜ்தீப் சர்தேசாய், …

View More “திமுக கூட்டணியை தோற்கடிப்பது எளிதல்ல…” மூத்த பத்திரிகையாளரின் பதிவு இணையத்தில் வைரல்!

“14 ஆண்டுகள் கூட்டணி… தமிழகத்திற்கு திமுக செய்தது என்ன?” – இபிஎஸ் கேள்வி

மத்தியில் காங்கிரசுடன் 14 ஆண்டுகள் கூட்டணியில் இருந்த திமுக, தமிழகத்திற்கு செய்தது என்ன? என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக கூட்டணியில், திருவள்ளூர் மக்களவை தொகுதியில், தேமுதிக சார்பில் போட்டியிடும்…

View More “14 ஆண்டுகள் கூட்டணி… தமிழகத்திற்கு திமுக செய்தது என்ன?” – இபிஎஸ் கேள்வி

“மகளிர் உரிமைத்தொகை திட்டம் வர காரணம் அதிமுக” – இபிஎஸ் பேச்சு

மகளிர் உரிமைத்தொகை திட்டம் கொண்டுவர காரணமாக இருந்தது அதிமுக என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீரப்பம்பாளையத்தில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

View More “மகளிர் உரிமைத்தொகை திட்டம் வர காரணம் அதிமுக” – இபிஎஸ் பேச்சு

“செங்கல்லை இங்கு காட்டி என்ன பயன்… நாடாளுமன்றத்தில் காட்டுங்கள்..!” – இபிஎஸ் விமர்சனம்

அமைச்சர் உதயநிதி செங்கல்லை ரோட்டில் காட்டி என்ன பயன்?, நாடாளுமன்றத்தில் காட்ட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். திருச்சி – திண்டுக்கல் நெடுஞ்சாலையில் வண்ணாங்கோவில் அருகே, அதிமுக சார்பில் அதிமுக…

View More “செங்கல்லை இங்கு காட்டி என்ன பயன்… நாடாளுமன்றத்தில் காட்டுங்கள்..!” – இபிஎஸ் விமர்சனம்

மேற்கு மண்டல மக்களுக்கு அதிமுக செய்தது என்ன? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

மேற்கு மண்டலத்தை தனது கோட்டை என்று சொல்லும் அதிமுக அங்குள்ள மக்களுக்கு என்ன செய்தது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். கோயம்புத்தூர்,  ஈரோடு,  திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் புதிய திட்டப் பணிகளுக்கு…

View More மேற்கு மண்டல மக்களுக்கு அதிமுக செய்தது என்ன? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

“சிஏஏ அமல்படுத்தப்பட்டதை அதிமுக வன்மையாக கண்டிக்கிறது” – எடப்பாடி பழனிசாமி

மக்களை பிளவுப்படுத்தும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதை அதிமுக வன்மையாக கண்டிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் கட்டாயம் அமல்படுத்தப்படும் என உள்துறை…

View More “சிஏஏ அமல்படுத்தப்பட்டதை அதிமுக வன்மையாக கண்டிக்கிறது” – எடப்பாடி பழனிசாமி

அதிமுக உடனான தொகுதிப் பங்கீட்டில் அதிருப்தி – பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்த தேமுதிக முடிவு?

மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒதுக்க அதிமுக மறுப்பு தெரிவித்துள்ளதால், பாஜகவுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடத்த தேமுதிக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்களவை பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.  இதனை முன்னிட்டு அரசியல்…

View More அதிமுக உடனான தொகுதிப் பங்கீட்டில் அதிருப்தி – பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்த தேமுதிக முடிவு?

“மக்கள் செல்வாக்கு யாருக்கு… 2026-ல் தெரியும்..!” – எடப்பாடி பழனிசாமி பேட்டி

மக்களின் செல்வாக்கு யாருக்கு உள்ளது என்பது 2026 தேர்தலில் தெரிய வரும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். உலக மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதிமுக மகளிர் அணி சார்பில்…

View More “மக்கள் செல்வாக்கு யாருக்கு… 2026-ல் தெரியும்..!” – எடப்பாடி பழனிசாமி பேட்டி

மகளிர் தினம் : 76 கிலோ கேக் வெட்டி அதிமுகவினர் கொண்டாட்டம்!

மகளிர் தினத்தை முன்னிட்டு 76 கிலோ கேக் வெட்டி அதிமுகவினர் கொண்டாடி மகிழ்ந்தனர். உலகம் முழுவதும் மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம், அரசியல் என பல்வேறு துறைகளில் பெண்கள்…

View More மகளிர் தினம் : 76 கிலோ கேக் வெட்டி அதிமுகவினர் கொண்டாட்டம்!

சட்டப்பேரவையில் காரசார விவாதம்: கிளாம்பாக்கம் பேருந்து முனைய பிரச்னைகள் தீர்த்து வைக்கப்படும் என முதலமைச்சர் உறுதி!

சட்டப்பேரவையில் திமுக,  அதிமுக இடையே காரசார விவாதம் ஏற்பட்ட நிலையில், சிறுசிறு பிரச்னைகள் மட்டுமல்ல,  பெரிய பிரச்னைகளும் தீர்த்து வைக்கப்படும்  என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல்…

View More சட்டப்பேரவையில் காரசார விவாதம்: கிளாம்பாக்கம் பேருந்து முனைய பிரச்னைகள் தீர்த்து வைக்கப்படும் என முதலமைச்சர் உறுதி!