சின்ன மழைக்கே சென்னை மாநகரம் பல்வேறு இடங்களில் தத்தளித்தது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். அதிமுகவின் 53-வது ஆண்டு விழாவை முன்னிட்டு இன்று (அக்டோபர் 17) அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் உள்ள…
View More சிறிய மழைக்கே திமுக அரசு அலறுகிறது! | அதிமுக பொதுச்செயலாளர் #EPS குற்றச்சாட்டு!Edappadi palanisamy
அதிமுக 53-வது ஆண்டு விழா – எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து இபிஎஸ் மரியாதை!
அதிமுக 53-வது ஆண்டு விழாவை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு அக் கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.…
View More அதிமுக 53-வது ஆண்டு விழா – எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து இபிஎஸ் மரியாதை!“என்கவுண்டர் செய்வது திமுக ஆட்சியில் அதிகரித்து வருகிறது” – #EPS குற்றச்சாட்டு
கொலை செய்யப்பட்ட நிகழ்வில் கைதானவர்கள் மீது காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் கொடூர தாக்குதல் நடத்தி வருகின்றனர் என அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர்…
View More “என்கவுண்டர் செய்வது திமுக ஆட்சியில் அதிகரித்து வருகிறது” – #EPS குற்றச்சாட்டுஇபிஎஸ் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க ஆட்சேபனை இல்லை – #DhayanidhiMaranMP பதில் மனு தாக்கல்!
இபிஎஸ்க்கு எதிரான அவதூறு வழக்கில் அவரின் கோரிக்கை நியாயமானதாக நீதிமன்றம் கருதினால், ஆஜராவதிலிருந்து விலக்கு அளிப்பதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தயாநிதி மாறன் எம்பி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது,…
View More இபிஎஸ் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க ஆட்சேபனை இல்லை – #DhayanidhiMaranMP பதில் மனு தாக்கல்!“திமுக வெளிப்படையான இயக்கம் , திரைமறைவில் செயல்படுவது அதிமுகதான்” – இபிஎஸ்க்கு #RSBharathi பதில்!
திமுக எப்போதுமே வெளிப்படையான இயக்கம். திரைமறைவில் செயல்படுவதுதான் அதிமுகவின் கொள்கை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி…
View More “திமுக வெளிப்படையான இயக்கம் , திரைமறைவில் செயல்படுவது அதிமுகதான்” – இபிஎஸ்க்கு #RSBharathi பதில்!“2026 தேர்தலுக்குள் #ADMK ஒருங்கிணைப்பு நடக்கும்” – சசிகலா சகோதரர் திவாகரன் பேட்டி!
2026 தேர்தலுக்குள் அதிமுக ஒருங்கிணைப்பு நடக்கும் என சசிகலா சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது : “எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக தேர்வு செய்யும் முன், சபாநாயகர்…
View More “2026 தேர்தலுக்குள் #ADMK ஒருங்கிணைப்பு நடக்கும்” – சசிகலா சகோதரர் திவாகரன் பேட்டி!ராஜாஜிக்கு நிகரானவர் இபிஎஸ் என பொன்னையன் குறிப்பிட்ட விவகாரம் – குலுங்கி குலுங்கி சிரித்த #OPS
ராஜாஜிக்கு நிகரானவர் இபிஎஸ் என்று முன்னாள் அமைச்சர் பொன்னையன் குறிப்பிட்ட விவகாரம் குறித்து பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் குலுங்கி குலுங்கி சிரித்தார். பெரியகுளம் செல்வதற்காக தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்…
View More ராஜாஜிக்கு நிகரானவர் இபிஎஸ் என பொன்னையன் குறிப்பிட்ட விவகாரம் – குலுங்கி குலுங்கி சிரித்த #OPS“அம்மா உணவகத்தை ஆய்வு செய்த முதலமைச்சரை பாராட்டாமல் இபிஎஸ் புலம்பி வருகிறார் ” – மேயர் பிரியா விமர்சனம்!
அம்மா உணவகத்தை ஆய்வு செய்த முதலமைச்சரின் பெருந்தன்மையை பாராட்ட எதிர்க்கட்சித் தலைவருக்கு மனமில்லாமல் புலம்பித் தவிக்கிறார் என மேயர் பிரியா விமர்சனம் செய்துள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மா…
View More “அம்மா உணவகத்தை ஆய்வு செய்த முதலமைச்சரை பாராட்டாமல் இபிஎஸ் புலம்பி வருகிறார் ” – மேயர் பிரியா விமர்சனம்!மின் கட்டண உயர்வு – அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!
மின்கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி 23-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.…
View More மின் கட்டண உயர்வு – அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!“மக்களை சுமைக்கு உள்ளாக்கும் மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
மக்களை சுமைக்கு உள்ளாக்கும் மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மின்சார ஒழுங்குமுறை ஆணையம்…
View More “மக்களை சுமைக்கு உள்ளாக்கும் மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!