“டெல்லியின் குடிநீர் பிரச்னைக்கு அடுத்த இரண்டு நாட்களுக்குள் தீர்வு காணவில்லை என்றால், காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படும்” என டெல்லி அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார். இந்தியாவின் தலைநகரான டெல்லியில் குடிநீர் பற்றாக்குறை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.…
View More “2 நாட்களுக்குள் குடிநீர் பிரச்னை தீர்க்கப்படாவிட்டால் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படும்!” – அமைச்சர் அதிஷி பிரதமருக்கு கடிதம்!water scarcity
தாகத்தால் தவிக்கும் தலைநகர் – பாஜகவுக்கு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்!
டெல்லி மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய அண்டை மாநிலங்களான ஹரியாணா, உத்தரப் பிரதேசத அரசுகளை கூடுதலாக தண்ணீர் திறக்க பாஜக வலியுறுத்த வேண்டும் என கெஜ்ரிவால் கோரிக்கை வைத்துள்ளார். இந்தியாவின் தலைநகரான டெல்லியில்…
View More தாகத்தால் தவிக்கும் தலைநகர் – பாஜகவுக்கு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்!கடும் வறட்சி – தண்ணீர் மற்றும் உணவு தேடி கூட்டம் கூட்டமாக அலையும் யானைகள்!
கடுமையான வறட்சி நிலவி வருவதால் உடுமலை மற்றும் அமராவதி வனப் பகுதியில் உள்ள யானைகள் குடிநீருக்காக அலையும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. கோடைக்காலத்தின் அதீத வெப்பத்தின் தாக்கத்தால் அனைத்து நீர்நிலைகளும் வற்றி, வறண்டு காணப்படுகின்றன.…
View More கடும் வறட்சி – தண்ணீர் மற்றும் உணவு தேடி கூட்டம் கூட்டமாக அலையும் யானைகள்!சத்தியமங்கலம் : தண்ணீர் தேடிச்சென்ற பெண் யானை மலை ஏறும்போது தவறி விழுந்து உயிரிழப்பு!
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் மலைப்பகுதியில் ஏறும் போது தவறி விழுந்து படுகாயமடைந்த யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பத்தில் யானை, புலி, சிறுத்தை, கரடி என ஏராளமான…
View More சத்தியமங்கலம் : தண்ணீர் தேடிச்சென்ற பெண் யானை மலை ஏறும்போது தவறி விழுந்து உயிரிழப்பு!கடும் வறட்சியில் துனிசியா நாடு… 16% குடிநீர் கட்டணத்தை உயர்த்திய அரசு!
வரலாறு காணாத வறட்சி மற்றும் கடும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக தண்ணீருக்கான கட்டணங்களை அதிரடியாக உயர்த்தி துனிசிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் நீரை தேக்கி வைக்க அணைகள் போன்றவை இல்லாததால்…
View More கடும் வறட்சியில் துனிசியா நாடு… 16% குடிநீர் கட்டணத்தை உயர்த்திய அரசு!நெருங்கி வரும் குடிநீர்ப் பஞ்சம்: மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? மாநிலங்களவையில் கனிமொழி சோமு கேள்வி
நெருங்கி வரும் குடிநீர்ப் பஞ்சத்தை தடுக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன? என்பது குறித்து மாநிலங்களவையில் டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு கேள்வி எழுப்பியுள்ளார். ஜூலை 20-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால…
View More நெருங்கி வரும் குடிநீர்ப் பஞ்சம்: மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? மாநிலங்களவையில் கனிமொழி சோமு கேள்வி30 ஆண்டுகளுக்குள் குடிநீர் தட்டுப்பாடே இல்லாத மாநகராட்சியாக தஞ்சை மாறும்!- மேயர் சண்.ராமநாதன் பேட்டி!
தஞ்சை மாநகராட்சி 30 ஆண்டுகளுக்கு குடிநீர் தட்டுப்பாடே இல்லாத மாநகராட்சியாக மாறும் என மேயர் சண்.ராமநாதன் தெரிவித்தார். தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட வெண்ணாற்றங் கரையில் உள்ள நீரேற்றுநிலையத்தை மேயர் சண்.ராமநாதன், ஆணையர் சரவணக்குமார் உள்ளிட்ட…
View More 30 ஆண்டுகளுக்குள் குடிநீர் தட்டுப்பாடே இல்லாத மாநகராட்சியாக தஞ்சை மாறும்!- மேயர் சண்.ராமநாதன் பேட்டி!