முதன்முறையாக அயோத்தி ராமர் கோயிலுக்குச் செல்லும் குடியரசுத் தலைவர் – ஏற்பாடுகள் தீவிரம்!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முதன்முறையாக இன்று அயோத்தி ராமர் கோயிலுக்கு பயணம் மெற்கொள்கிறார்.  இதனையடுத்து அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.  உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ள அயோத்தி ராமர் கோயிலில்  கடந்த ஜன.22-ஆம் தேதி…

View More முதன்முறையாக அயோத்தி ராமர் கோயிலுக்குச் செல்லும் குடியரசுத் தலைவர் – ஏற்பாடுகள் தீவிரம்!

வெங்கையா நாயுடு, உஷா உதுப் உள்ளிட்ட 132 பேருக்கு பத்ம விருதுகள்- குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கௌரவிப்பு!

டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழாவில்  132 பேருக்கு பத்ம  விருதுகளை குடியரசு தலைவர் வழங்கி கௌரவித்தார். இந்தியாவில் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கெளரவிக்கும் வகையில்…

View More வெங்கையா நாயுடு, உஷா உதுப் உள்ளிட்ட 132 பேருக்கு பத்ம விருதுகள்- குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கௌரவிப்பு!

“ஜானதிபதியிடமே சாதிய பாகுபாடு?”- கனிமொழி கண்டனம்!

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நிற்க வைத்துவிட்டு நாற்காலியில் அமர்ந்திருந்த பிரதமர் மோடிக்கு கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.  நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது நேற்று பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானிக்கு…

View More “ஜானதிபதியிடமே சாதிய பாகுபாடு?”- கனிமொழி கண்டனம்!

“இந்த அவமதிப்பு- அவர் பெண்மணி என்பதாலா? அல்லது பழங்குடி என்பதாலா? அல்லது அரசமைப்புச் சட்டம் ஒரு பொருட்டில்லை என்பதாலா?”  – விசிக தலைவர் திருமாவளவன்!

“இந்த அவமதிப்பு- அவர் பெண்மணி என்பதாலா? அல்லது பழங்குடி என்பதாலா? அல்லது அரசமைப்புச் சட்டம் ஒரு பொருட்டில்லை என்பதாலா?”  என விசிக தலைவர் திருமாவளவன் X தள பதிவு செய்துள்ளார். நாட்டில் சமுதாய வளர்ச்சிக்காக…

View More “இந்த அவமதிப்பு- அவர் பெண்மணி என்பதாலா? அல்லது பழங்குடி என்பதாலா? அல்லது அரசமைப்புச் சட்டம் ஒரு பொருட்டில்லை என்பதாலா?”  – விசிக தலைவர் திருமாவளவன்!

4 பேருக்கு ‘பாரத ரத்னா’ விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

முன்னாள் பிரதமர்கள் நரசிம்மராவ், சரண் சிங் மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத் ரத்னா விருதுகளை வழங்கி கௌரவித்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. நாட்டில் சமுதாய வளர்ச்சிக்காக சிறப்பாக…

View More 4 பேருக்கு ‘பாரத ரத்னா’ விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

தமிழிசை சௌந்தரராஜனின் ராஜிநாமாவை ஏற்றார் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு!

தமிழிசை சௌந்தரராஜனின் ராஜிநாமாவை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு ஏற்றார்.  காங்கிரஸ் பாரம்பரியத்தை சேர்ந்தவர் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.  இவர் 1999-ல் பாஜக உறுப்பினரானார்.  அடிமட்ட தொண்டரில் ஆரம்பித்து அவரது பணி தமிழ்நாடு…

View More தமிழிசை சௌந்தரராஜனின் ராஜிநாமாவை ஏற்றார் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு!

புதிய தேர்தல் ஆணையர்கள் இருவரை நியமித்தார் குடியரசுத்தலைவர்!

இந்திய தேர்தல் ஆணையத்தில் புதிய ஆணையர்களாக ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மக்களவைத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், கடந்த வாரம் தேர்தல் ஆணையர் அருண்…

View More புதிய தேர்தல் ஆணையர்கள் இருவரை நியமித்தார் குடியரசுத்தலைவர்!

‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற இலக்கில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை

‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற இலக்கில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடரில்  குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். நாடாளுமன்றத்தின் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர்  ஜனவரி…

View More ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற இலக்கில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை

இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் – இன்று நாடாளுமன்றத்திற்கு திரும்புகின்றனர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள்.!

இடக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு திரும்புகின்றனர். மக்களவை தேர்தலுக்கான  தேதி மார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.  இதற்கான பணிகளில்  தேர்தல் ஆணையம் தீவிரமாக…

View More இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் – இன்று நாடாளுமன்றத்திற்கு திரும்புகின்றனர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள்.!

குடியரசு தின விழா – டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் திரௌவுபதி முர்மு!

நாட்டின் 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நாடு முழுவதும் குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. …

View More குடியரசு தின விழா – டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் திரௌவுபதி முர்மு!