#KolkataDoctorMurder | நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் – கோரிக்கைகள் என்னென்ன தெரியுமா? 

சில கோரிக்கைகளை முன் வைத்து இன்று மருத்துவர்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அவை என்னென்ன என்பதை பற்றி பார்க்கலாம். கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த…

View More #KolkataDoctorMurder | நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் – கோரிக்கைகள் என்னென்ன தெரியுமா? 

பக்ரீத் பண்டிகை தளர்வுகளை ரத்து செய்யுங்கள்: கேரளாவுக்கு மருத்துவர் சங்கம் கோரிக்கை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் கொரோனா பொது ஊரடங்கில் மூன்று நாட்கள் தளர்வுகள் அளிக்கப்பட்டிருப்பதற்கு இந்திய மருத்துவர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடைசி கட்ட புள்ளிவிவரத்தின் படி கேரளாவில் புதிதாக 16,148 பேருக்கு…

View More பக்ரீத் பண்டிகை தளர்வுகளை ரத்து செய்யுங்கள்: கேரளாவுக்கு மருத்துவர் சங்கம் கோரிக்கை

தமிழகத்தில் கொரோனா 2வது அலையில் 51 மருத்துவர்கள் உயிரிழப்பு!

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3,03,62,848 ஆக அதிகரித்துள்ள நிலையில் தற்போது கொரோனா இரண்டாவது அலையில் உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கையை இந்திய மருத்துவர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது. இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் அறிக்கையின்…

View More தமிழகத்தில் கொரோனா 2வது அலையில் 51 மருத்துவர்கள் உயிரிழப்பு!

கொரோனா 2 வது அலையில் 646 மருத்துவர்கள் உயிரிழப்பு!

கொரோனா 2 வது அலையில் 646 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. கொரோனா 2 வது அலை, நாடு முழுவதும் தீவிர பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கை…

View More கொரோனா 2 வது அலையில் 646 மருத்துவர்கள் உயிரிழப்பு!

கொரோனாவை ஒழிக்க மாட்டு சாண குளியலா?

இந்தியர்கள் பலர் கொரோனா வைரஸ் பரவலில் இருந்து தற்காத்துகொள்ள மாட்டு சாணம், கோமியத்தை உடலில் பூசிக்கொள்வது போன்ற நடவடிக்கையில் ஈடுப்படுகிறார்கள். அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாத இதுபோன்ற செயல் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என இந்திய மருத்தவ…

View More கொரோனாவை ஒழிக்க மாட்டு சாண குளியலா?