மின் இணைப்பு துண்டிக்கப்படாமல் இருக்க உடனடியாக தொடர்பு கொள்க என்று ஏதேனும் குறுஞ்செய்தி வந்தால் பொதுமக்கள் பதிலளிக்க வேண்டாம் என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு கேட்டுக் கொண்டுள்ளார். சமூக வலைதளம் மூலமாக இந்த…
View More மின் இணைப்பு துண்டிப்பு குறித்து மெசேஜ் வந்தால் பதிலளிக்க வேண்டாம் – டிஜிபி எச்சரிக்கைDGP Sylendra Babu
சென்னை கல்லூரி மாணவி கொலை வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கு ரயில்வே போலீசாரிடமிருந்து சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது23). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சத்யஸ்ரீ…
View More சென்னை கல்லூரி மாணவி கொலை வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்தடைபட்ட எஸ்எஸ்ஐ மகளின் நிச்சயதார்த்தம் – வருத்தம் தெரிவித்த டிஜிபி சைலேந்திரபாபு
தொடர் பெட்ரோல் குண்டுவீச்சு உள்ளிட்ட சம்பவங்களுக்காக பாதுகாப்பு பணிக்காக எஸ்எஸ்ஐ சென்றதால் தனது மகளின் நிச்சயதார்த்தம் தடைபட்டதாக பேசிய ஆடியோ வைரலான நிலையில், டிஜிபி சைலேந்திரபாபு வருத்தம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தொடர் பெட்ரோல் குண்டுவீச்சு…
View More தடைபட்ட எஸ்எஸ்ஐ மகளின் நிச்சயதார்த்தம் – வருத்தம் தெரிவித்த டிஜிபி சைலேந்திரபாபுபெட்ரோல் குண்டு வீச்சுக்கு பின்னால் ஆர்எஸ்எஸ், பாஜக; திருமாவளவன் குற்றச்சாட்டு
பெட்ரோல் குண்டு வீச்சுக்கு பின்னால் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் இருக்க வாய்ப்புள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வருகிற அக்டோபர் 2ம் தேதி தமிழகம்…
View More பெட்ரோல் குண்டு வீச்சுக்கு பின்னால் ஆர்எஸ்எஸ், பாஜக; திருமாவளவன் குற்றச்சாட்டுகோவை மாநகர உளவுத் துறை உதவி ஆணையராக பார்த்திபன் நியமனம்
கோவை மாநகர உளவுத் துறை உதவி ஆணையாளராக சிறப்பு புலனாய்வுப் பிரிவு உதவி ஆணையாளர் பார்த்திபனை நியமித்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். தேசிய புலனாய்வு முகமை தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட்…
View More கோவை மாநகர உளவுத் துறை உதவி ஆணையராக பார்த்திபன் நியமனம்போக்சோ வழக்குகளை எப்படி கையாள வேண்டும்?-டிஜிபி சைலேந்திர பாபு சுற்றறிக்கை
காவல்துறையினர் போக்சோ வழக்குகளை எப்படி கையாள வேண்டும்? விசாரணை நடத்தும் முறை, மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவது எப்படி? என்பது தொடர்பான சுற்றறிக்கையை டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் அனுப்பி உள்ளார். இதுதொடர்பாக…
View More போக்சோ வழக்குகளை எப்படி கையாள வேண்டும்?-டிஜிபி சைலேந்திர பாபு சுற்றறிக்கைவிநாயகர் சதுர்த்தி – பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த டிஜிபி உத்தரவு
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்த காவல் துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களை தமிழகத்தில் அமைதியாக நடத்துவது தொடர்பாக தமிழக காவல் துறை தலைமை இயக்குனர்…
View More விநாயகர் சதுர்த்தி – பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த டிஜிபி உத்தரவுநீங்கள் மக்கள் பணியாற்ற வந்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்-முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு
பொறியியல், தகவல் தொழில்நுட்பப் பணியில் பல்வேறு முக்கிய அதிகாரிகளாக பணியாற்றியவர்கள் கூட அந்த பணியை கைவிட்டு மக்கள் பணியாற்ற வந்திருப்பது வரவேற்கத்தக்கதாகும் பயிற்சி உதவி ஆய்வாளர்களின் பயிற்சி நிறைவு அணி வகுப்பு விழாவில் முதல்வர் காணொலி…
View More நீங்கள் மக்கள் பணியாற்ற வந்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்-முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டுகாவலர் குடியிருப்புகளை ஒதுக்குவதில் பாரபட்சம் ; காவலர்கள் குமுறல்
சென்னையில் புதிதாக திறந்து வைக்கப்பட்ட காவலர் குடியிருப்பில் சீனியர் காவலர்களுக்கு வீடுகளை ஒதுக்காமல் புதிதாக பணியில் சேர்ந்த காவலர்களுக்கு வீடு ஒதுக்க திட்டமிட்டிருப்பதாக வரும் தகவல் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. காவலர் வீட்டுவசதிவாரியம் சார்பில்…
View More காவலர் குடியிருப்புகளை ஒதுக்குவதில் பாரபட்சம் ; காவலர்கள் குமுறல்ஆர்டர்லிகளை திரும்பப் பெறவில்லை எனில் கடும் நடவடிக்கை-காவல் துறை டிஜிபி அதிரடி உத்தரவு
ஆர்டர்லி முறை ஒழிப்பு குறித்து உயர் நீதிமன்றம் கடுமையான விமர்சனங்களை வைத்திருந்த நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. டிஜிபி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை…
View More ஆர்டர்லிகளை திரும்பப் பெறவில்லை எனில் கடும் நடவடிக்கை-காவல் துறை டிஜிபி அதிரடி உத்தரவு