10 லட்சம் வழக்குகள் ரத்து- டிஜிபி

கொரோனா காலத்தில் போடப்பட்ட சுமார் 10 லட்சம் வழக்குகள் கைவிடப்படுவதாக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.  கடந்த பிப்ரவரி மாதம் சட்டமன்றத்தில் முதல்வர், கொரானா காலத்தில் உத்தரவை மீறியதற்காக போடப்பட்ட வழக்குகளை கைவிடப்படுவதாக தெரிவித்தார்.…

View More 10 லட்சம் வழக்குகள் ரத்து- டிஜிபி

இலங்கை மக்களுக்கு உதவ காவல்துறையினர் முன்வரவேண்டும் – டிஜிபி

இலங்கை மக்களுக்கு உதவ காவல்துறையினர் முன்வரவேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு கேட்டுக்கொண்டுள்ளார். அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், இலங்கை மக்களுக்கு உதவ நிதியுதவி அளிக்குமாறு…

View More இலங்கை மக்களுக்கு உதவ காவல்துறையினர் முன்வரவேண்டும் – டிஜிபி

இரவு நேர விசாரணை கூடாது: டிஜிபி உத்தரவு

விசாரணைக் கைதிகளை இரவு விசாரிக்கக் கூடாது என டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். சமீபத்தில் சென்னை தலைமைச் செயலக காவல் நிலையத்தில் இருந்து விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட விக்னேஷ் என்னும் இளைஞர் உயிரிழந்தார். விக்னேஷின் உடலை…

View More இரவு நேர விசாரணை கூடாது: டிஜிபி உத்தரவு

மாணவர்களுக்கு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை

மாணவர்களுக்கு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசுப்பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் வன்முறையில் ஈடுபடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், மாணவர்களுக்கு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். சமூக வலைதளத்தில் அவர்…

View More மாணவர்களுக்கு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை

போதைக் கலாச்சாரம் : அடி முதல் நுனி வரை ஆடும் தமிழ்நாடு

குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பவர்களின் சொத்துக்களை முடக்குவோம் என தமிழ்நாடு அரசும் அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் பயன்பாடு பன்மடங்கு அதிகரித்துள்ளது. இது ஒரு கலாச்சாரம்…

View More போதைக் கலாச்சாரம் : அடி முதல் நுனி வரை ஆடும் தமிழ்நாடு

‘பெண்ணிடம் கடுமையாக நடந்து கொண்ட காவலர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை’

சென்னை ஈ.சி.ஆர் கடற்கரை பகுதியில் பெண்ணிடம் கடுமையாக நடந்து கொண்ட காவலர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். வடமாநிலத்தைச் சேர்ந்த மதுமிதா பைடா என்பவர்…

View More ‘பெண்ணிடம் கடுமையாக நடந்து கொண்ட காவலர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை’

ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0 – 350 பேர் கைது

தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற கஞ்சா சோதனையை அடுத்து 350 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. டிஜிபி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கடந்த 2021 டிசம்பர் முதல் 2022 ஜனவரி வரை…

View More ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0 – 350 பேர் கைது