செஸ் போட்டிக்காக பாதுகாப்பில் ஈடுபட்ட காவலர்களுக்கு விருந்து வைத்த டிஜிபி சைலேந்திரபாபு!

சென்னை மாமல்லபுரத்தில் கடந்த 28ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 186 நாடுகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கு கொண்டனர். போட்டியின்…

View More செஸ் போட்டிக்காக பாதுகாப்பில் ஈடுபட்ட காவலர்களுக்கு விருந்து வைத்த டிஜிபி சைலேந்திரபாபு!

தமிழ்நாடு முழுவதும் 76 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்- டிஜிபி உத்தரவு

தமிழகத்தில் 76 காவல்துறை டிஎஸ்பிக்களை இடமாற்றம் செய்து தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கு விசாரணை சர்ச்சையில் சிக்கிய 3 டிஎஸ்பிக்களுக்கும் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர். தமிழ்நாடு காவல்துறையில் 76…

View More தமிழ்நாடு முழுவதும் 76 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்- டிஜிபி உத்தரவு

கள்ளக்குறிச்சி வன்முறை; சிறப்பு விசாரணைக்கு 56 போலீசார் நியமனம்

கள்ளக்குறிச்சி கலவரம் வழக்கு சிறப்பு விசாரணைக் குழுவிற்கு கூடுதலாக 56 போலீசார் நியமித்து தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே 12-ஆம் வகுப்பு மாணவி கடந்த 13-ந்தேதி விடுதியில்…

View More கள்ளக்குறிச்சி வன்முறை; சிறப்பு விசாரணைக்கு 56 போலீசார் நியமனம்

தனிப்பட்ட வாகனங்களில் ‘போலீஸ்’ என்ற ஸ்டிக்கரை அகற்ற வேண்டும்-டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி காவலர்கள் பயன்படுத்தும் தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் என்ற போர்டு அல்லது ஸ்டிக்கர்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு…

View More தனிப்பட்ட வாகனங்களில் ‘போலீஸ்’ என்ற ஸ்டிக்கரை அகற்ற வேண்டும்-டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

“HERO COP”: டிஜிபி சைலேந்திர பாபுவின் கதை

2010, அக்டோபர் 29ம் தேதி, காலை 8 மணி. கோவையில் உள்ள ரங்கே கவுடர் வீதியைச் சேர்ந்த, ஜவுளி வியாபாரி ரஞ்சித்குமார் ஜெயின், – சங்கீதா தம்பதியினரின் 10 வயது மகள் முஸ்கான், அவரது…

View More “HERO COP”: டிஜிபி சைலேந்திர பாபுவின் கதை

“ஆபரேஷன் கந்துவட்டி”-டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு

தமிழ்நாடு முழுவதும் கந்துவட்டி கொடுமையைத் தடுக்க “ஆபரேஷன் கந்துவட்டி” என்ற பெயரில் நடவடிக்கையை மேற்கொள்ள தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தில் கந்துவட்டி தொல்லையால் காவலர் ஒருவர் உயிரை மாய்த்துக்…

View More “ஆபரேஷன் கந்துவட்டி”-டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு

ஸ்விக்கி ஊழியரை நலம் விசாரித்த டிஜிபி சைலேந்திரபாபு!

கோவையில் போக்குவரத்துக் காவலரால் தாக்கப்பட்ட ஸ்விக்கி ஊழியரை டிஜிபி சைலேந்திரபாபு தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார். கோவை, நீலாம்பூர் பகுதியைச் சேர்ந்வர் மோகனசுந்தரம். இவர், உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி நிறுவனத்தில் வேலை பார்த்து…

View More ஸ்விக்கி ஊழியரை நலம் விசாரித்த டிஜிபி சைலேந்திரபாபு!

லாக்கப் மரணங்கள் நடக்க காரணம் இதுதான்- டிஜிபி

குடிபோதையில் காவலர்களை தாக்குபவர்கள் மீது காவலர்கள் தாக்குதல் நடத்துவதன் காரணமாக தான் லாக்கப் மரணங்கள் நிகழ்வதாக தமிழ்நாடு டிஜிபி தெரிவித்துள்ளார். சென்னை அடுத்த ஆவடி காவல் ஆணையகரத்திற்க்கு உட்பட்ட 25 காவல் நிலையங்களில் சிறப்பாக…

View More லாக்கப் மரணங்கள் நடக்க காரணம் இதுதான்- டிஜிபி

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டில் 4 பேர் காவல் நிலைய மரணமடைந்துள்ளனர் – டிஜிபி

காவல் நிலையங்களில் குற்றவாளிகள் காவலர்களை தாக்கும் போது அதை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான பயிற்சி வழங்கப்படும் என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள தூய வளனார் கல்லூரி…

View More தமிழ்நாட்டில் கடந்த ஆண்டில் 4 பேர் காவல் நிலைய மரணமடைந்துள்ளனர் – டிஜிபி

காவலர்கள் மக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்- டிஜிபி

பொதுமக்களிடம் காவல் துறையினர் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு  தெரிவித்துள்ளார். சென்னை புதுப்பேட்டையில் உள்ள ஆயுதப்படை காவல் வளாகத்தில் உள்ள பல்பொருள் அங்காடியின் புதிய விரிவுபடுத்தப்பட்ட பிரிவை…

View More காவலர்கள் மக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்- டிஜிபி