மதுரை அருகே கோயிலில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட கறி விருந்து: 6000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

மதுரை திருமங்கலத்தில் உள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறை கருப்பசாமி கோயிலில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் சென்னம்பட்டி கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமை…

View More மதுரை அருகே கோயிலில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட கறி விருந்து: 6000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

தலைமேல் தேங்காய்கள் உடைத்து, விநோத நேர்த்தி செலுத்திய பக்தர்கள்!

ஒசூரில் 16 ஆவது ஆண்டாக தலைமேல் தேங்காய்கள் உடைத்து பக்தர்கள் விநோத நேர்த்தி கடன் செலுத்தினர்.  ஓசூர் ஜிகேடி நகரில் உலக மக்கள் நலனுக்காகவும் விவசாயம் செழிக்க வேண்டி குறும்பர் இன மக்களின் குல…

View More தலைமேல் தேங்காய்கள் உடைத்து, விநோத நேர்த்தி செலுத்திய பக்தர்கள்!