ஓ.பி.எஸ், இ.பி.எஸ்.க்கு எதிரான அவதூறு வழக்கு: புகழேந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

ஓ.பி.எஸ், இ.பி.எஸ்.க்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக புகழேந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுக கர்நாடக மாநிலச் செயலாளராகவும், செய்தித் தொடர்பாளராகவும், அம்மா பேரவை…

View More ஓ.பி.எஸ், இ.பி.எஸ்.க்கு எதிரான அவதூறு வழக்கு: புகழேந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரிய அமைச்சர் எல்.முருகன்

முரசொலி அலுவலக இடம் தொடர்பான அவதூறு வழக்கில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். வேலூரில் நடத்த கூட்டம் ஒன்றில் அப்போதைய தமிழ்நாடு…

View More நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரிய அமைச்சர் எல்.முருகன்

அவதூறு வழக்குகளில் முதலமைச்சர் நேரில் ஆஜராக நிர்ப்பந்திக்கக் கூடாது: உயர் நீதிமன்றம்

கடந்த ஆட்சியின்போது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக நிர்ப்பந்திக்க கூடாது என சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…

View More அவதூறு வழக்குகளில் முதலமைச்சர் நேரில் ஆஜராக நிர்ப்பந்திக்கக் கூடாது: உயர் நீதிமன்றம்