தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்கீழ் சாம்சங் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் பிரச்னையில் ஒரு முக்கிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகிறது.…
View More “சாம்சங் பிரச்னையில் முக்கிய திருப்புமுனை.. வேலைநிறுத்தம் விரைவில் வாபஸ்…” – அமைச்சர் #TRBRajaa!Anbarasan
#Samsung வேலைநிறுத்தம் | பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு – ஊழியர்கள் பணிக்கு திரும்ப அமைச்சர் தா.மோ.அன்பரசன் வேண்டுகோள்!
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சாம்சங் ஊழியர்கள் முதலமைச்சர் கோரிக்கை ஏற்று பணிக்கு செல்லவேண்டும் எனவும் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதாகவும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை…
View More #Samsung வேலைநிறுத்தம் | பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு – ஊழியர்கள் பணிக்கு திரும்ப அமைச்சர் தா.மோ.அன்பரசன் வேண்டுகோள்!#Samsung ஊழியர்கள் வேலைநிறுத்தம் | அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு!
சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அமைச்சர்கள் குழு சாம்சங் நிறுவனத்துடனும், தொழிலாளர்கள் குழுவுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின்…
View More #Samsung ஊழியர்கள் வேலைநிறுத்தம் | அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு!குடிசை மாற்று வாரியத்தை அறிமுகப்படுத்தியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
இந்த வீடு உங்களுடைய வீடு உங்களுடைய வரி பணத்தில் கட்டிய வீடு இந்த வீட்டிற்கு இனிமேல் நீங்கள் தான் முழு பொறுப்பு என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை யானைக்கவுனி கல்யாணபுரம் திட்டப்…
View More குடிசை மாற்று வாரியத்தை அறிமுகப்படுத்தியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!