முன்னாள் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் & மனைவி வங்கி கணக்கில் கை வைத்த வடமாநில கும்பல்! OTP இல்லாமல் ரூ.1 லட்சம் அபேஸ்!

நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சருமான தயாநிதி மாறன் மற்றும் அவரது மனைவியின் ஒருங்கிணைந்த வங்கிக் கணக்கிலிருந்து ஓடிபி சொல்லாமலேயே ஒரு லட்சம் ரூபாயை வடமாநில கும்பல் ஒன்று திருடியுள்ளது. திமுக…

View More முன்னாள் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் & மனைவி வங்கி கணக்கில் கை வைத்த வடமாநில கும்பல்! OTP இல்லாமல் ரூ.1 லட்சம் அபேஸ்!

ஜேஎன்யு வன்முறை சம்பவத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) நடைபெற்ற வன்முறை தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தி.மு.க மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், “கடந்த…

View More ஜேஎன்யு வன்முறை சம்பவத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை