அரசுப் பள்ளியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மாணவிகளை, கழிவறையை சுத்தம் செய்யச்சொல்லி, தலைமை ஆசிரியர் கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இறுதிசெய்யப்பட்ட 25-11-1949 அன்று “1950-ம் ஆண்டு ஜனவரி…
View More சமத்துவத்தை போதிக்க வேண்டிய ஆசிரியரே சாதி ரீதியாக துன்புறுத்திய கொடூரம்dindigul collector visakan
கொடைக்கானலில் 99.2% பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது: திண்டுக்கல் ஆட்சியர்
தமிழ்நாட்டிலேயே முதல் நகராட்சியாக கொடைக்கானலில் 99.2% மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் கூறுகையில், கொடைக்கானல் நகர் பகுதியில் 99.2 சதவீதம்…
View More கொடைக்கானலில் 99.2% பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது: திண்டுக்கல் ஆட்சியர்