மிக்ஜம் புயல் நிவாரணத் தொகை வழங்குவதை வருகிற டிச. 17 ஆம் தேதி சென்னை வேளச்சேரியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். தமிழகத்தில் டிசம்பர் 3, 4 ஆம் தேதிகளில் மிக்ஜம் புயல் காரணமாக…
View More ரூ.6000 நிவாரணத் தொகை வழங்கும் பணி- டிச. 17 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்!Chennai Flood Relief
ரூ.12,659 கோடி நிவாரணம் தேவை – மத்திய குழுவிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
வெள்ள பாதிப்புகளை சரி செய்ய, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கிட ரூ.12,659 கோடி நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது: “தமிழ்நாடு…
View More ரூ.12,659 கோடி நிவாரணம் தேவை – மத்திய குழுவிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!சென்னையில் குடிநீர், மின்சாரம், போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது – தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி!
நிவாரணத் தொகை நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் என்றும் அதுதொடர்பான அரசாணை நாளை வெளியிடப்படும் என்றும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். சென்னை பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று…
View More சென்னையில் குடிநீர், மின்சாரம், போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது – தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி!புயல் மழையால் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பாதிப்பு! மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
“மிக்ஜாம்” புயல் காரணமாக ஏற்பட்ட பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குக் உதவிகளை வழங்கிட மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர்…
View More புயல் மழையால் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பாதிப்பு! மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு தமிழ்நாடு வருகிறது!
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு வரும் (11.12.2023) திங்கள்கிழமை தமிழகம் வருகிறது. ‘மிக்ஜாம்’ புயல் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களைச் சோ்ந்த பொதுமக்களுக்கு பெரும் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக வெள்ளத்தில்…
View More மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு தமிழ்நாடு வருகிறது!சென்னையில் ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரண தொகை வழங்க அரசு பரிசீலனை!
ரேஷன் அட்டை இல்லாதவர்களும் சென்னையில் வசிக்கும் நிலையில் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கும் நிவாரண தொகை வழங்க தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மிக்ஜம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில்…
View More சென்னையில் ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரண தொகை வழங்க அரசு பரிசீலனை!யார் யாருக்கு ரூ.6,000 நிவாரணம்? நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் காணொலி வாயிலாக ஆலோசனை!
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண தொகை அறிவித்துள்ள நிலையில், எந்தெந்த பகுதி மக்களுக்கு ரூ.6,000 நிவாரணம் வழங்குவது என்பது குறித்து நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன், 4 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை…
View More யார் யாருக்கு ரூ.6,000 நிவாரணம்? நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் காணொலி வாயிலாக ஆலோசனை!மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
“மிக்ஜாம்” புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ.6,000 ரொக்கமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இதர நிவாரண உதவித் தொகைகளும் உயர்த்தி வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது…
View More மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 3% குறைவு! – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 3 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மழை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், தமிழகத்தில் வடகிழக்குப்…
View More தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 3% குறைவு! – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!“வெள்ளம் பாதித்த பகுதிகளில் இயல்பு நிலை திரும்ப மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்!” – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேட்டி
வெள்ளம் பாதித்த பகுதிகளில் விரைவில் இயல்பு நிலை திரும்ப மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். சென்னையில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய…
View More “வெள்ளம் பாதித்த பகுதிகளில் இயல்பு நிலை திரும்ப மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்!” – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேட்டி