சேலத்தில் கணவனை கொலை செய்து பேரலில் அடைத்து வைத்திருந்த மனைவியையும், அவரது காதலனையும் போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த சேதுபதி – பிரியா தம்பதி, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து…
View More கணவனை கொன்று, பேரலில் அடைத்த கொடூர மனைவி#Crime
உணவின்றி இறந்த சிறுவன்; மரணத்தில் மர்மம்
விழுப்புரத்தில் 5 வயது சிறுவன் உணவின்றி இறந்ததாக உடற்கூறு ஆய்வில் தெரிய வந்த வழக்கில், சிறுவனின் உடலை இருவர் தூக்கி வரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. விழுப்புரம் மேல் தெருவிலுள்ள சாலையோர சலவை கடை ஒன்றில், 5…
View More உணவின்றி இறந்த சிறுவன்; மரணத்தில் மர்மம்பள்ளி மாணவி மர்ம மரணம்; உறவினர்கள் சாலை மறியல்
திண்டுக்கல் மாவட்டம் பாச்சலூரில், பள்ளி மாணவியின் மர்ம மரணத்திற்குக் காரணமான குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்ததால், அங்கு…
View More பள்ளி மாணவி மர்ம மரணம்; உறவினர்கள் சாலை மறியல்போலீசை சுற்ற வைத்த கேஸ் முடிவுக்கு வந்தது
காவல்துறையினருக்கு பெரும் சவாலாக இருந்த அரசு மருத்துவமனை செவிலியர் கொலை வழக்கு, திடுக்கிடும் உண்மைகளால் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. தேனி மாவட்டம், பாப்பம்மாள்புரத்தில் உள்ள தனது வீட்டில், ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார் செவிலியர்…
View More போலீசை சுற்ற வைத்த கேஸ் முடிவுக்கு வந்ததுஅரசு பேருந்து மீது கல் எறிந்து தாக்குதல்
விருதுநகர் அருகே நிற்காமல் சென்ற அரசு பேருந்தின் மீது கல் எறிந்து கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம் சங்கரலிங்கபுரம் கிராமத்தில் இருந்து விருதுநகர் நோக்கி சென்ற அரசுப்பேருந்து மருளுத்தூர்…
View More அரசு பேருந்து மீது கல் எறிந்து தாக்குதல்வேலூர் பிரபல நகைக் கடையில் கொள்ளை: நகைகளை மீட்ட போலீஸ்
வேலூரில் பிரபல நகைக் கடையில் கொள்ளையடிக்கப்பட்டு சுடுகாட்டில் புதைக்கப்பட்டிருந்த நகைகளை போலீசார் மீட்டனர். வேலூரில் கடந்த 15-ஆம் தேதி நள்ளிரவு பிரபல தனியார் நகைக் கடையின் சுவரை துளையிட்டு 16 கிலோ தங்க நகைகளை…
View More வேலூர் பிரபல நகைக் கடையில் கொள்ளை: நகைகளை மீட்ட போலீஸ்சமத்துவத்தை போதிக்க வேண்டிய ஆசிரியரே சாதி ரீதியாக துன்புறுத்திய கொடூரம்
அரசுப் பள்ளியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மாணவிகளை, கழிவறையை சுத்தம் செய்யச்சொல்லி, தலைமை ஆசிரியர் கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இறுதிசெய்யப்பட்ட 25-11-1949 அன்று “1950-ம் ஆண்டு ஜனவரி…
View More சமத்துவத்தை போதிக்க வேண்டிய ஆசிரியரே சாதி ரீதியாக துன்புறுத்திய கொடூரம்பாலியல் வன்கொடுமை செய்த சாமியார்; போக்சோவில் கைது
சென்னை அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சாமியார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை புழல் அடுத்த புத்தகரத்தில் ஷீரடிபுரம் தியான பீடம் உள்ளது. இதை பத்மாவதி நகரைச் சேர்ந்த சங்கர நாராயணனும் அவரது மனைவி புஷ்பாவும் நிர்வகித்து வருகின்றனர். இந்நிலையில்…
View More பாலியல் வன்கொடுமை செய்த சாமியார்; போக்சோவில் கைதுமூடநம்பிக்கையால் குழந்தையைக் கொன்ற கொடூரம்
கணவர் உடல்நலம் பெற வேண்டுமென்று, குறி சொல்பவர் கூறியதைக் கேட்டு சொந்த பாட்டியே 6 மாதமே ஆன பச்சிளம் பெண் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை…
View More மூடநம்பிக்கையால் குழந்தையைக் கொன்ற கொடூரம்மல்யுத்த வீரருக்குப் பளார்… பாஜக எம்பி ஆவேசம்
மேடையில் வைத்து மல்யுத்த வீரர் ஒருவரை பாஜக எம்.பி.பிரிஜ்பூஷண் சரண் சிங், இரண்டு முறை கண்ணத்தில் அறைந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஞ்சி மாநிலம் ஷஹீத் கன்பத் ராய் உள்விளையாட்டு…
View More மல்யுத்த வீரருக்குப் பளார்… பாஜக எம்பி ஆவேசம்