திருப்பூரில் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவர், பின்னர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று சரணடைந்துள்ளார். திருப்பூர் சலவைபட்டறை, ஜே.ஜே. நகர் பகுதியில் ஓட்டுநர் குமார், தனது மனைவி தனலட்சுமியுடன் கடந்த 5…
View More மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவன்#Crime
இளம்பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர் கைது
விருதுநகர் அருகே இளம்பெண்ணை இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த இளம் பெண் தன்னுடன் கல்லூரியில் படித்த பாட்டக்குளத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரைக் காதலித்து வந்துள்ளார்.…
View More இளம்பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர் கைதுகோவையில், இளைஞரை தாக்கி கொலை செய்த வழக்கு: 10 பேர் கைது
கோவையில் திருட முயன்றதாக கூறி வடமாநில இளைஞரை தாக்கி கொலை செய்த வழக்கில் 10 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 2 பேர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.…
View More கோவையில், இளைஞரை தாக்கி கொலை செய்த வழக்கு: 10 பேர் கைதுகர்ப்பத்தை கலைக்குமாறு தகராறு செய்த கணவன்: கத்தியால் குத்திக் கொலை செய்த மனைவி
விழுப்புரத்தில் கர்ப்பத்தை கலைக்குமாறு தகராறு செய்த கணவனை மனைவி கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் நாயக்கன்தோப்பு பகுதியைச் சேர்ந்த கட்டட தொழிலாளியான சந்தோஷ், மனைவி சுரேகா மற்றும் மகன்,…
View More கர்ப்பத்தை கலைக்குமாறு தகராறு செய்த கணவன்: கத்தியால் குத்திக் கொலை செய்த மனைவிசெங்கல்பட்டு என்கவுண்ட்டர்: கோட்டாட்சியர், வட்டாட்சியர் நேரில் ஆய்வு
செங்கல்பட்டு அருகே, என்கவுண்ட்டர் செய்யப்பட்ட ரவுடிகள் உடலை கோட்டாட்சியரும், வட்டாட்சியரும் நேரில் பார்வையிட்டனர். செங்கல்பட்டு இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய மொய்தீன், தினேஷ் ஆகியோர், செங்கல்பட்டு அருகே, மலைப்பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அவர்களை…
View More செங்கல்பட்டு என்கவுண்ட்டர்: கோட்டாட்சியர், வட்டாட்சியர் நேரில் ஆய்வுநள்ளிரவில் கொள்ளை: 24 மணி நேரத்தில், கைது செய்த காவல்துறை!
நெல்லை அருகே நள்ளிரவில் வீட்டின் பீரோவை உடைத்து நகை, பணம் திருடிய கொள்ளையர்களை 24 மணி நேரத்தில் காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது. நெல்லை மாவட்டம் திசையன்விளையை அடுத்த இடையன்குடி அருகே,…
View More நள்ளிரவில் கொள்ளை: 24 மணி நேரத்தில், கைது செய்த காவல்துறை!சொத்து தகராறு: தம்பி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய அண்ணன்
சேலத்தில் சொத்து தகராறு காரணமாக, தம்பி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி தப்பியோடிய அண்ணனை போலீசார் தேடி வருகின்றனர். சேலம், தாதகாப்பட்டி, பெருமாள் கோவில் மேடு பகுதியை சேர்ந்த கேசவனுக்கும், அவரது அண்ணன்…
View More சொத்து தகராறு: தம்பி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய அண்ணன்மனைவி, மகன்களை கொலை செய்துவிட்டு, வங்கி ஊழியர் உயிரிழப்பு
சென்னை அருகே கடன் தொல்லையால் மனைவி மற்றும் 2 மகன்களை கொலை செய்துவிட்டு, கணவரும் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த…
View More மனைவி, மகன்களை கொலை செய்துவிட்டு, வங்கி ஊழியர் உயிரிழப்புகாணாமல் போன பெண், எலும்புக்கூடாக மீட்பு – விசாரணை
ராசிபுரம் அருகே காணாமல் போன பெண்ணை இறந்த நிலையில் எலும்புக்கூடாக போலீசார் மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மேற்க்குவலசு பகுதியில் செல்வி (45) வசித்து வருகிறார். இவர்…
View More காணாமல் போன பெண், எலும்புக்கூடாக மீட்பு – விசாரணைபட்டப்பகலில் 17-வயது சிறுவன் வெட்டிக் கொலை: போலீஸ் தீவிர விசாரணை
சென்னை தண்டையார்பேட்டையில் பட்டப்பகலில் 17 வயது சிறுவனை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தண்டையார்பேட்டை திலகர் நகர் குடியிருப்பு பகுதியில் சீனிவாசன் என்ற 17 வயது சிறுவனை 6…
View More பட்டப்பகலில் 17-வயது சிறுவன் வெட்டிக் கொலை: போலீஸ் தீவிர விசாரணை