வளர் இளம் பருவத்தில் இருக்கும் பெண்ணுக்கு ஏற்பட்ட ஒரு கசப்பான சம்பவத்திலிருந்து அவள் எப்படி மீட்கப்பட்டாள் என்ற தன் அனுபவத்தை சிவகங்கை அரசு பொதுநல மருத்துவர் A.B.ஃபரூக் அப்துல்லா தனது முகநூல் பக்கத்தில் ஒரு…
View More சிறுமிக்கு ஏற்பட்ட கர்ப்பம்; சாதூரியமாக செயல்பட்ட அரசு மருத்துவர்child assault
பாலியல் வன்கொடுமை செய்த சாமியார்; போக்சோவில் கைது
சென்னை அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சாமியார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை புழல் அடுத்த புத்தகரத்தில் ஷீரடிபுரம் தியான பீடம் உள்ளது. இதை பத்மாவதி நகரைச் சேர்ந்த சங்கர நாராயணனும் அவரது மனைவி புஷ்பாவும் நிர்வகித்து வருகின்றனர். இந்நிலையில்…
View More பாலியல் வன்கொடுமை செய்த சாமியார்; போக்சோவில் கைதுசிறுமியிடம் அத்துமீறிய தந்தை; போக்சோ சட்டத்தில் கைது
தேனி அருகே 17 வயது சிறுமியின் கர்ப்பத்திற்கு, அவரது தந்தையே காரணம் என்பது டிஎன்ஏ பரிசோதனை மூலம் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டியைச் சேர்ந்த நபர் ஒருவர்…
View More சிறுமியிடம் அத்துமீறிய தந்தை; போக்சோ சட்டத்தில் கைதுகணவனை பழிவாங்க குழந்தையை கொடூரமாகத் தாக்கிய பெண்!
கணவனை பழிவாங்குவதற்காக பெற்ற குழந்தையை கொடூரமாகத் தாக்கிய பெண் ஆந்திராவில் கைது செய்யப்பட்டு தமிழ்நாடு அழைத்து வரப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மணலப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவழகன். கூலி தொழிலாளியான இவர், ஆந்திர…
View More கணவனை பழிவாங்க குழந்தையை கொடூரமாகத் தாக்கிய பெண்!