வேலூர் அருகே ஜோஸ் ஆலுக்காஸ் கடையில் நகைகள் கொள்ளை சம்பவம் தொடர்பாக, நியமிக்கப்பட்ட 8 தனிப்படை போலீசார், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம் தோட்டப்பாளையம் பகுதியிலுள்ள ஜோஸ்-ஆலுக்காஸ் நகைக்கடையின்…
View More ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை; திடுக்கிடும் சிசிடிவி காட்சிகள்#Crime
கருகிய நிலையில் மீட்கப்பட்ட பள்ளி மாணவி; பெற்றோர் கதறல்
திண்டுக்கல் அருகே தீயில் கருகிய நிலையில் மீட்கப்பட்ட 5ம் வகுப்பு மாணவியின் உடலை, நீண்ட போராட்டத்திற்கு பின்னர், சிறுமியின் பெற்றோர் பெற்றுக்கொண்டனர். திண்டுக்கல் கீழ்மலை பாச்சலூர் கிராமத்தை சேர்ந்த 9 வயது சிறுமி, அரசு…
View More கருகிய நிலையில் மீட்கப்பட்ட பள்ளி மாணவி; பெற்றோர் கதறல்ஓடும் பேருந்தை வழிமறித்து 4 பேரை அரிவாளால் வெட்டிய மர்ம கும்பல்
பரமக்குடி அருகே ஓடும் பேருந்தை வழிமறித்து 4 பேரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் அரியமங்கலத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை கடந்த 2019-ஆம் ஆண்டு ஒரு கும்பல் கொலை…
View More ஓடும் பேருந்தை வழிமறித்து 4 பேரை அரிவாளால் வெட்டிய மர்ம கும்பல்ஹெலிகாப்டர் விபத்து; சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்டவர் கைது
ஹெலிகாப்டர் விபத்து குறித்து சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக சமூக வலைத்தளத்தில் தவறான தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என…
View More ஹெலிகாப்டர் விபத்து; சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்டவர் கைதுபெண் சிசு சடலமாக கண்டெடுக்கப்பட்ட விவகாரம்; தாய் கைது
தஞ்சை மருத்துவக்கல்லூரி கழிவறையில் பெண் சிசு சடலமாக கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், சம்பவத்தில் ஈடுபட்ட கல் நெஞ்சம் கொண்ட தாயை போலீசார் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள கழிப்பறையில்,…
View More பெண் சிசு சடலமாக கண்டெடுக்கப்பட்ட விவகாரம்; தாய் கைதுஅரசுப்பணி வாங்கித் தருவதாக கூறி 50 லட்சம் மோசடி
செங்கல்பட்டில் அரசுப்பணி வாங்கித் தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு அருகே உள்ள பெரியநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரின் மனைவி வேதவள்ளி பட்டப்படிப்பு முடித்து…
View More அரசுப்பணி வாங்கித் தருவதாக கூறி 50 லட்சம் மோசடிமருமகளை கொன்ற மாமனார்; திருப்பத்தூரில் கொடூரம்
வீட்டிற்கு வந்த மருமகளை, மாமனாரே கட்டையால் அடித்து, கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆத்தூர் குப்பம் பெரிய ஜங்களாபுரம் பகுதியில் வசிப்பவர் மணி. 60 வயதான இவர்,…
View More மருமகளை கொன்ற மாமனார்; திருப்பத்தூரில் கொடூரம்பெண்ணை கட்டிப்போட்டுவிட்டு நகை, பணம் கொள்ளை; இரண்டு பேர் கைது
தாம்பரம் அருகே வீட்டில் பெண்ணை கட்டிப்போட்டு, நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற உறவினர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை தாம்பரம் அடுத்த அகரத்தை சேர்ந்த ரவி, சுகுணா தம்பதிக்கு புஷ்பலதா என்ற…
View More பெண்ணை கட்டிப்போட்டுவிட்டு நகை, பணம் கொள்ளை; இரண்டு பேர் கைது10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு; 10 ஆண்டு சிறை தண்டனை உறுதி
தமிழ்நாட்டில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கடந்த 2010-ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 27-ஆம் தேதி, முருகன என்பவர்,…
View More 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு; 10 ஆண்டு சிறை தண்டனை உறுதிஉதவி ஆய்வாளர் மீது லாரி ஏற்றி கொலை முயற்சி: லாரி ஓட்டுநர் கைது
புதுக்கடை அருகே அதிக பாரம் ஏற்றி வந்த லாரியை மடக்கிய உதவி ஆய்வாளர் மீது லாரி ஏற்றிக் கொல்ல முயன்றதாக லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகே காவல் உதவி…
View More உதவி ஆய்வாளர் மீது லாரி ஏற்றி கொலை முயற்சி: லாரி ஓட்டுநர் கைது