நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 18,815 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 38 பேர் உயிரிழந்துள்ளனர். வியாழக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 18,930 பேருக்கு…
View More இந்தியாவில் புதிதாக 18,815 பேருக்கு கொரோனா – 38 பேர் பலி!covid 19
சென்னை: மெட்ரோ ரயில்களில் முகக்கவசம் கட்டாயம்
சென்னையில் மெட்ரோ ரயில்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்ற உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருகிறது. சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். மெட்ரோ நிலையங்களுக்கு வந்து செல்வோரும்…
View More சென்னை: மெட்ரோ ரயில்களில் முகக்கவசம் கட்டாயம்கொரோனா: கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு
உலக அளவில் பெரிய நிகழ்வுகள் எது நடந்தாலும், அதன் தாக்கத்தால் இறுதியில் பாதிக்கப்படுவது விளிம்பு நிலை மக்கள் தான். இந்த கூற்றை மெய்ப்பிக்கிறது கொரோனா காலம். கொரோனா காலத்திற்கு பிந்தைய வேலை வாய்ப்புச் சந்தை…
View More கொரோனா: கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்புஇந்தியாவில் 16,159 பேருக்கு கொரோனா – 28 பேர் பலி!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,519 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 28 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த…
View More இந்தியாவில் 16,159 பேருக்கு கொரோனா – 28 பேர் பலி!சென்னையில் முககவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்-இன்று முதல் அமல்
சென்னையில் வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முககவசம் அணியாவிட்டால் இன்று முதல் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா…
View More சென்னையில் முககவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்-இன்று முதல் அமல்முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 500 அபராதம் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு
பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மாநகராட்சியின் சார்பில் பல்வேறு…
View More முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 500 அபராதம் – சென்னை மாநகராட்சி அறிவிப்புதமிழகத்தில் 3வது அலை போன்றே வேகமெடுக்கும் கொரோனா பரவல்
தமிழ்நாட்டில் நேற்று 2,672 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. புதிதாக 32,793 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆண்கள் 1,483 பேரும், பெண்கள் 1,189 பேரும் உள்பட மொத்தம் 2,672 பேருக்கு…
View More தமிழகத்தில் 3வது அலை போன்றே வேகமெடுக்கும் கொரோனா பரவல்வேகமெடுக்கும் கொரோனா: புதுச்சேரியில் முகக்கவசம் கட்டாயம்!
கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாகப் பரவி வருகிறது. தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், அரசு…
View More வேகமெடுக்கும் கொரோனா: புதுச்சேரியில் முகக்கவசம் கட்டாயம்!எனது கணவர் உயிரிழப்பு பற்றி தவறான தகவல்களைப் பரப்பாதீர்கள்-நடிகை மீனா வேண்டுகோள்
“எனது கணவர் வித்யாசாகரின் இழப்பால் நான் மிகவும் வருத்தத்தில் இருக்கிறேன். அனைத்து ஊடகங்களும் எங்களின் தனியுரிமைக்கு மதிப்பளித்து இந்தச் சூழலுக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும்” என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று நடிகை மீனா…
View More எனது கணவர் உயிரிழப்பு பற்றி தவறான தகவல்களைப் பரப்பாதீர்கள்-நடிகை மீனா வேண்டுகோள்கொரோனா தடுப்பு நடவடிக்கை-முதலமைச்சர் நாளை ஆலோசனை
கொரோனா தொற்றுப்பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். சென்னையில் தலைமைச் செயலகத்தில் நாளை நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை, பொதுத் துறை,…
View More கொரோனா தடுப்பு நடவடிக்கை-முதலமைச்சர் நாளை ஆலோசனை