தமிழகத்தில் தொடர்ச்சியாக இன்றும் கொரோனா பாதிப்பு 1000 ஐ தாண்டியுள்ளது. இன்று மட்டும் மொத்தம் 1,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமும் கொரோனா அறிகுறிகளுடனும்,…
View More தமிழ்நாட்டில் இன்றும் ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்புcovid 19
நடிகை மீனாவின் கணவர் கொரோனாவால் உயிரிழந்தாரா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக 4 மணி நேரத்தில் 50 ஆயிரம் முகக்கவசம் மற்றும் துண்டு பிரசுரம் வழங்கும் பிரச்சாரம் நிகழ்ச்சியை சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னர் பகுதியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை…
View More நடிகை மீனாவின் கணவர் கொரோனாவால் உயிரிழந்தாரா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்புதுச்சேரியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!
புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 80 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலைத்…
View More புதுச்சேரியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!இந்தியாவில் கொரோனா பாதிப்பு 14,506ஆக அதிகரிப்பு: 30 பேர் உயிரிழப்பு
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 14,506க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் குறைந்த வந்த நிலையில், தற்போது இந்தியா முழுவதும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தொற்று பரவலைத்…
View More இந்தியாவில் கொரோனா பாதிப்பு 14,506ஆக அதிகரிப்பு: 30 பேர் உயிரிழப்புபொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம்-மக்கள் நல்வாழ்வுத் துறை எச்சரிக்கை
பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தற்பொழுது கொரோனா தொற்று பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வருகின்றது.…
View More பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம்-மக்கள் நல்வாழ்வுத் துறை எச்சரிக்கைரோஹித் சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை…
View More ரோஹித் சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி!அதிகரிக்கும் கொரோனா தொற்று-கடலூர் அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகள் தயார்!
அதிகரிக்கத் தொடங்கும் கொரோனா தொற்று காரணமாக, கடலூர் அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மேலும், 1,382 பேருக்கு நேற்று கொரோனா தொற்று…
View More அதிகரிக்கும் கொரோனா தொற்று-கடலூர் அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகள் தயார்!புதுச்சேரியில் அதிகரித்து வரும் கொரோனா-42 பேர் பாதிப்பு!
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உலகையே உலுக்கி வந்தது. இந்தியாவில் மட்டும் 4.32…
View More புதுச்சேரியில் அதிகரித்து வரும் கொரோனா-42 பேர் பாதிப்பு!மீண்டும் கொரோனா சிகிச்சை மையமாக மாறும் கிங்ஸ் மருத்துவமனை-அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனை மீண்டும் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள தொழிற்பூங்காவில் தனியார் கார் நிறுவனத்தின் புதிய கிளையை அமைச்சர்…
View More மீண்டும் கொரோனா சிகிச்சை மையமாக மாறும் கிங்ஸ் மருத்துவமனை-அமைச்சர் மா.சுப்பிரமணியன்திமுக எம்பி கனிமொழிக்கு கொரோனா
திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழிக்கு இரண்டாம் முறையாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். திமுக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கு கடந்த 2021 தேர்தல் பரப்புரையின்போது கொரோனா…
View More திமுக எம்பி கனிமொழிக்கு கொரோனா