சொத்துவரி செலுத்த கால அவகாசம் – டிச.15 வரை நீட்டித்தது சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள், தனிவட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்த வரும் டிசம்பர் 15ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார். பெருநகர…

View More சொத்துவரி செலுத்த கால அவகாசம் – டிச.15 வரை நீட்டித்தது சென்னை மாநகராட்சி

போரூர் ஏரியிலிருந்து உபரிநீர் செல்ல ரூ.120 கோடியில் பணிகள் – மாநகராட்சி தகவல்

போரூர் ஏரியிலிருந்து உபரிநீர் செல்வதற்காக ரூ.120 கோடியில் பணிகள் நடந்து வருகிறது என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்.  சென்னை ஆலந்தூர் 12வது மண்டலத்திற்குட்பட்ட முகலிவாக்கம், திருவள்ளூர் நகர் பகுதியில்,…

View More போரூர் ஏரியிலிருந்து உபரிநீர் செல்ல ரூ.120 கோடியில் பணிகள் – மாநகராட்சி தகவல்

நகராட்சி, மாநகராட்சிகளுக்கு கூடுதல் அதிகாரம்- அரசாணை வெளியீடு

மேயர், மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களுக்கு நிதி ஒதுக்குவதற்கான அதிகாரங்களை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், சென்னை மாநகராட்சியை தவிர்த்து நகராட்சி, மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் பொது…

View More நகராட்சி, மாநகராட்சிகளுக்கு கூடுதல் அதிகாரம்- அரசாணை வெளியீடு

நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி : சென்னை மாநகராட்சியில் பிஆர்ஓ நியமனம்

நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியாக, பெருநகர சென்னை மாநகராட்சியின் மக்கள் தொடர்பு அலுவலர் காலிப் பணியிடம் நிரப்பப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக சென்னை மாநகராட்சியில் மக்கள் தொடர்பு அலுவலரே இல்லாமல் செயல்பட்டு வந்தது.…

View More நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி : சென்னை மாநகராட்சியில் பிஆர்ஓ நியமனம்

நியூஸ் 7 தமிழ் களஆய்வு; மதுரை கூடல்நகர், முத்துப்பட்டி பகுதி மக்களின் கோரிக்கை

மதுரை மாநகரில் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி நடத்திய பிரமாண்ட கள ஆய்வில் மக்களின் கோரிக்கைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி கடந்த 26ம் தேதி தலைநகரான சென்னையில்…

View More நியூஸ் 7 தமிழ் களஆய்வு; மதுரை கூடல்நகர், முத்துப்பட்டி பகுதி மக்களின் கோரிக்கை

நெல்லை : முதியோர் தம்பதிக்கு மணி விழா – மாநகராட்சி கொடுத்த இன்ப அதிர்ச்சி

நெல்லையில் குடும்ப உறவுகள் துணை இல்லாமல் மாநகராட்சி இல்லத்தில் வசித்து வரும் முதிய தம்பதியினருக்கு மணி விழா நடத்தி அசத்தியுள்ளது.   திருநெல்வேலியை சேர்ந்த தம்பதி சண்முகம் – பொன்னம்மாள். சண்முகம் உடல் நலம்…

View More நெல்லை : முதியோர் தம்பதிக்கு மணி விழா – மாநகராட்சி கொடுத்த இன்ப அதிர்ச்சி

மதுரை: டிவிட்டர் மூலம் புகார் – உடனே நடவடிக்கை எடுத்த மாநகராட்சி

மதுரையில், தெருவில் சாக்கடை நீர் ஓடுவதாக இளைஞர்கள் டிவிட்டர் மூலம் புகார் அளித்த நிலையில், மாநகராட்சி உடனே தலையிட்டு அதனை சரி செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.   சமூக வலை தளங்கள் எத்தனை ஆபத்து…

View More மதுரை: டிவிட்டர் மூலம் புகார் – உடனே நடவடிக்கை எடுத்த மாநகராட்சி

வெள்ளத் தடுப்புத் திட்டம்-காலக்கெடு விதித்த மாநகராட்சி ஆணையர்

சென்னையில் வெள்ளத் தடுப்புத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இந்தப் பணிகள் அனைத்தும் செப்டம்பர் 30ம் தேதிக்கு நிறைவு பெறுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவு…

View More வெள்ளத் தடுப்புத் திட்டம்-காலக்கெடு விதித்த மாநகராட்சி ஆணையர்

திருச்சி மாநகராட்சியில் முதலமைச்சர் திடீர் ஆய்வு

நாகை, திருவாரூர் தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை ஆய்வு மேற்கொள்ள வந்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் திடீர் ஆய்வு செய்தார். நாகை தஞ்சாவூர்…

View More திருச்சி மாநகராட்சியில் முதலமைச்சர் திடீர் ஆய்வு

பழைய பொருட்களை விலைக்கு வாங்கும் மாநகராட்சி எது ?

பழைய பொருட்களை விலை கொடுத்து விலைக்கு வாங்கும் பணியில் திருச்சி மாநகராட்சி இறங்கியுள்ளது. திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நேரடியாக வீடுகளுக்கு சென்று பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், இதர பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பொருட்கள்,…

View More பழைய பொருட்களை விலைக்கு வாங்கும் மாநகராட்சி எது ?