குப்பை கையாளும் பணியாளர்களுக்கு PPE கிட் வழங்கப்படும் : சுகாதாரத்துறை செயலாளர்

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்தது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஏற்கனவே இரவு ஊரடங்கு, ஞாயிறு…

View More குப்பை கையாளும் பணியாளர்களுக்கு PPE கிட் வழங்கப்படும் : சுகாதாரத்துறை செயலாளர்

சென்னையில் கூடுதலாக 1,500 படுக்கை வசதிகள்!

சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அரசு மருத்துவமனைகளில் ஆயிரத்து 500 படுக்கை வசதிகள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது சென்னையில் நாள் ஒன்றுக்கு சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.…

View More சென்னையில் கூடுதலாக 1,500 படுக்கை வசதிகள்!

புதுச்சேரியில் புதிய கட்டுபாடுகள்!

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் வணிக வளாகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், அழகு நிலையங்கள், சலூன்கள் போன்றவற்றை மூட துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த 24…

View More புதுச்சேரியில் புதிய கட்டுபாடுகள்!

பொதுமக்கள் ஒத்துழைப்புத் தர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்

புதுச்சேரியில் வார இறுதிநாள் முழு ஊரடங்குக்கு பொதுமக்கள் ஒத்துழைப்புத் தர வேண்டும், என ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரி கோரிமேடு காவல்துறை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள, கொரோனா தனிமைப்படுத்துதல் சிறப்பு மையத்தில் துணைநிலை…

View More பொதுமக்கள் ஒத்துழைப்புத் தர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை ஒரே இடத்தில் வைத்து எரிக்கும் அவலம்!

உத்தரப்பிரதேசத்தில் கொரோனாவால் உயிரிழந்த நோயாளிகளின் சடலங்களை ஒரே இடத்தில் வைத்து எரிக்கும் அவலம் நிலவுகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா 2வது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு தினசரி கொரோனா பாதிப்பு…

View More கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை ஒரே இடத்தில் வைத்து எரிக்கும் அவலம்!

கொடைக்கானல் மக்கள் வாழ்வாதார மீட்புக்குழு சார்பில் தொடர் போராட்டம்!

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி கொடைக்கானல் மக்கள் வாழ்வாதார மீட்புக்குழு சார்பில் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா…

View More கொடைக்கானல் மக்கள் வாழ்வாதார மீட்புக்குழு சார்பில் தொடர் போராட்டம்!

வெளிமாநில தொழிலாளர்களை கண்காணிக்க புதிதாக 3 குழுக்கள் அமைப்பு!

வெளிமாநில தொழிலாளர்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளைக் கண்காணிக்க மற்றும் பத்திரிகைகளை ஒருங்கிணைக்க ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட ஒருங்கிணைப்பு குழுக்களை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை வேகமாக பரவி…

View More வெளிமாநில தொழிலாளர்களை கண்காணிக்க புதிதாக 3 குழுக்கள் அமைப்பு!

இந்தியாவில் உச்சத்தைத் தொட்ட கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 3,14,835 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில…

View More இந்தியாவில் உச்சத்தைத் தொட்ட கொரோனா பாதிப்பு!

கொரோனா பரவல் விஷயத்தில் ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்ட வேண்டாம்: கமல்ஹாசன்

கொரோனா பரவல் விஷயத்தில் ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்ட வேண்டாம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை கடும் தீவிரம்…

View More கொரோனா பரவல் விஷயத்தில் ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்ட வேண்டாம்: கமல்ஹாசன்

பொதுவெளியில் முகக்கவசம் அணியாத 1,291 பேர் மீது வழக்குப்பதிவு!

சென்னையில் நேற்று பொதுவெளியில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 2 லட்சத்து 51 ஆயிரத்து 500 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் நேற்று இரவு முதல்…

View More பொதுவெளியில் முகக்கவசம் அணியாத 1,291 பேர் மீது வழக்குப்பதிவு!