மிகுந்த வலியுடனே புதுச்சேரியில் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 2,95,041 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவலை தடுக்க…
View More மிகுந்த வலியுடனே புதுச்சேரியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது: தமிழிசை சௌந்தரராஜன்CoronaSecondwave
தனியார் மருத்துவமனைகளில் 50 சதவிகித படுக்கை வசதிகளை கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்கவேண்டும்: சுகாதாரத்துறை
தனியார் மருத்துவமனைகளில் 50 சதவிகித படுக்கை வசதிகளை கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்கவேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருவதால், மருத்துவமனைகளில்…
View More தனியார் மருத்துவமனைகளில் 50 சதவிகித படுக்கை வசதிகளை கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்கவேண்டும்: சுகாதாரத்துறைஇந்தியாவில் 3 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 2,95,041 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில…
View More இந்தியாவில் 3 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்புபொது முடக்கம் என்பதே கடைசி ஆயுதம் : பிரதமர் மோடி
கொரோனாவுக்கு எதிரான போரில், பொது முடக்கம் என்பது கடைசி ஆயுதமே என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஆற்றிய உரையில்,கொரோனா 2-வது அலை புயல் வேகத்தில் பரவி வருவதாகவும்,…
View More பொது முடக்கம் என்பதே கடைசி ஆயுதம் : பிரதமர் மோடிஇந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா: அச்சத்தில் மக்கள்!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 2,59,170 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில…
View More இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா: அச்சத்தில் மக்கள்!ரயில் நிலையத்துக்குள் செல்ல புதிய கட்டுப்பாடு!
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுடன் வருபவர்களுக்கு மட்டுமே நடைமேடை டிக்கெட் வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த…
View More ரயில் நிலையத்துக்குள் செல்ல புதிய கட்டுப்பாடு!மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!
சென்னையில் காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தமிழகம் முழுவதும் இன்று…
View More மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!கொரோனா பரவல் அதிகரிப்பு: தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை!
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று ஆலோசனை நடத்துகிறார். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க, தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.…
View More கொரோனா பரவல் அதிகரிப்பு: தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை!ரயில் நிலையங்களில் பயணிகள் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும்!
ரயில் நிலையங்களில் பயணிகள் முகக்கவசம் அணியாவிட்டால், 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக கொரோனா தாக்கம் அதிகரித்து வந்தநிலையில், தற்போது நாட்டில் கொரோனாவால்…
View More ரயில் நிலையங்களில் பயணிகள் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும்!இந்தியாவில் 3வது அலையாக மாறியதா கொரோனா?
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 2,61,500 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக கொரோனா தாக்கம் அதிகரித்து வந்தநிலையில், தற்போது நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை…
View More இந்தியாவில் 3வது அலையாக மாறியதா கொரோனா?