வெளிமாநில தொழிலாளர்களை கண்காணிக்க புதிதாக 3 குழுக்கள் அமைப்பு!

வெளிமாநில தொழிலாளர்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளைக் கண்காணிக்க மற்றும் பத்திரிகைகளை ஒருங்கிணைக்க ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட ஒருங்கிணைப்பு குழுக்களை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை வேகமாக பரவி…

View More வெளிமாநில தொழிலாளர்களை கண்காணிக்க புதிதாக 3 குழுக்கள் அமைப்பு!

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பா? தலைமைச் செயலாளர் ஆலோசனை!

12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை மேற்கொண்டார். தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா பரவலில் இருந்து…

View More 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பா? தலைமைச் செயலாளர் ஆலோசனை!

தமிழகத்தின் 47-வது தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமனம்!

தமிழக அரசின் தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சனை நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த கே.சண்முகத்தின் பணிக் காலம் கடந்த ஜூலை மாதம் நிறைவு பெற்றது. முதலில் அக்டோபர் மாதம்…

View More தமிழகத்தின் 47-வது தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமனம்!