புதிய கட்டுப்பாடுகளை வெளியிட்டது தமிழக அரசு!

தமிழகத்தில் நாளை மறுதினம் முதல் 20ஆம் தேதி வரை புதிய கொரோனா கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகிறது. நோய்த் தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில…

View More புதிய கட்டுப்பாடுகளை வெளியிட்டது தமிழக அரசு!

விதிகளை மீறினால் முழு ஊரடங்கு : தமிழிசை எச்சரிக்கை!

புதுச்சேரியில் அவசியமின்றி பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். கொரோனா இரண்டாம் அலை அதிகரித்துவரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த பல்வேறு மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை…

View More விதிகளை மீறினால் முழு ஊரடங்கு : தமிழிசை எச்சரிக்கை!

இறந்து போன தாய் அருகே இரண்டு நாட்களாகப் பட்டினி கிடந்த 18 மாதக் குழந்தை!

மகாராஷ்டிர மாநிலத்தில் இறந்து போன தாயின் அருகே இரண்டு நாட்களாக யாரும் பார்க்காத நிலையில் பட்டினி கிடந்த பச்சிளம் குழந்தை போலீசாரால் மீட்டெடுப்பு. மகாராஷ்டிர மாநிலம் பூனேவில் வீட்டிற்குள் பெண் ஒருவர் இறந்து கிடந்துள்ளார்.…

View More இறந்து போன தாய் அருகே இரண்டு நாட்களாகப் பட்டினி கிடந்த 18 மாதக் குழந்தை!

தமிழகத்திற்கு வந்தது 3 லட்சம் கோவிஷீல்டு!

மும்பையில் இருந்து விமானம் மூலம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னைக்கு வந்தடைந்துள்ளன. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஐ நெருங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்து…

View More தமிழகத்திற்கு வந்தது 3 லட்சம் கோவிஷீல்டு!

கொரோனா வைரஸ்: இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 3.7 லட்சத்துக்கும் அதிகமான தொற்று!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 3,79,257 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா இரண்டாம் அலை மக்களை சூறையாடி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய…

View More கொரோனா வைரஸ்: இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 3.7 லட்சத்துக்கும் அதிகமான தொற்று!

கொரோனாவால் உயிரிழந்தோரின் உடல்களை நல்லடக்கம் செய்த எஸ்டிபிஐ கட்சியினர்!

கொரோனா தொற்று அறிகுறியுடன் உயிரிழந்த மூன்று பேரின் உடல்களை எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் நல்லடக்கம் செய்துள்ளனர். சேரன்மகாதேவி அருகே 77 வயது மூதாட்டி கொரானா அறிகுறியுடன் உயிரிழந்த நிலையில், அவரது உறவினர்கள் எஸ்டிபிஐ…

View More கொரோனாவால் உயிரிழந்தோரின் உடல்களை நல்லடக்கம் செய்த எஸ்டிபிஐ கட்சியினர்!

மே-1ம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை: பள்ளிக் கல்வித்துறை

மே-1ம் தேதி முதல், ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை, என தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக, தமிழகத்தில் ஒன்று முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு, நடப்பாண்டில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. 9…

View More மே-1ம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை: பள்ளிக் கல்வித்துறை

24 மணி நேரமும் எரியும் மயானங்கள்: தவிக்கும் டெல்லி!

விக்னேஷ்.எஸ்.எம் இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 3,60,960 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தொற்று பாதிக்கப்பட்டு ஒரே…

View More 24 மணி நேரமும் எரியும் மயானங்கள்: தவிக்கும் டெல்லி!

தமிழகத்தில் 55.51 லட்சம் பேருக்கு தடுப்பூசி!

தமிழகத்தில் இதுவரை 55 லட்சத்து 51 ஆயிரத்து 744 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கொரோனா ஒழிப்பில் தடுப்பூசிகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் தற்போது போடப்பட்டு வருகின்றன.…

View More தமிழகத்தில் 55.51 லட்சம் பேருக்கு தடுப்பூசி!

இந்தியாவிற்கு 4.5லட்சம் ரெம்டெசிவிர் மருந்துகளை வழங்குவதாக அமெரிக்கா உறுதி

இந்தியாவில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், இந்தியாவிற்கு 4.5லட்சம் ரெம்டெசிவிர் மருந்துகளை வழங்குவதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா 2வது அலை வேகமெடுத்துள்ளது. இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் உள்ளிட்ட…

View More இந்தியாவிற்கு 4.5லட்சம் ரெம்டெசிவிர் மருந்துகளை வழங்குவதாக அமெரிக்கா உறுதி