மீன் மார்க்கெட்டில் அலைமோதிய மக்கள் கூட்டம்!

தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு என்பதால், சென்னை சிந்தாதிரிபேட்டை மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலை மோதியது. கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையாக தமிழக அரசு சார்பில் கடந்த 20ஆம் தேதி முதல் இரவு நேர…

View More மீன் மார்க்கெட்டில் அலைமோதிய மக்கள் கூட்டம்!

தடுப்பூசி போடும் பணிகள் பாதிக்கக்கூடாது : மத்திய அரசு!

கொரோனா கட்டுப்பாடுகளால், தடுப்பூசி போடும் பணிகள் பாதிக்கக்கூடாது என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2-வது அலையின் தாக்கம், மக்களை உலுக்கி வருகிறது. முதல் அலையை விட வேகமாக…

View More தடுப்பூசி போடும் பணிகள் பாதிக்கக்கூடாது : மத்திய அரசு!

மகாராஷ்டிராவில் முழு ஊரடங்கு?

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று கட்டுக்கங்காமல் செல்வதால், முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து 2 நாட்களுக்குப் பின்னர் முடிவெடுக்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் நாள்தோறும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்படுவதால்,…

View More மகாராஷ்டிராவில் முழு ஊரடங்கு?

கொரோனா விதிமீறல்; அபராதத்துக்கு பதில் முத்தமளித்த பெண்

விதிமீறலில் ஈடுபட்டதற்கு அபராதம் செலுத்தாமல் காவலருக்கு பெண் ஒருவர் முத்தமிட்ட காட்சி இணையத்தில் வைரலாகிறது. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவின் தலைநகராக லிமா உள்ளது. இங்கு கொரோனாவின் தாக்கம் அதிகளவில் உள்ளதால் பொதுமுடக்கம்…

View More கொரோனா விதிமீறல்; அபராதத்துக்கு பதில் முத்தமளித்த பெண்