இரவு நேரங்களில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு பேருந்துகளை இயக்கத் தடை!

தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் பகல் நேரங்களில் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், இரவு…

View More இரவு நேரங்களில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு பேருந்துகளை இயக்கத் தடை!

நாளை முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக 9 தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன. தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது, தமிழகம் முழுவதும் போக்குவரத்து துறையில்…

View More நாளை முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்!