முழு ஊரடங்கின் பலன் அடுத்த ஒரு வாரத்தில் கிடைக்கும் என சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின்…
View More ஊரடங்கின் பலன் குறித்து உதயநிதி ஸ்டாலின் கருத்து!corona lockdown
ஊரடங்கு காரணமாக வாழை இலை விலை வீழ்ச்சி!
கொரோனா ஊரடங்கு காரணமாக விழாக்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் வாழை இலையின் பயன்பாடு குறைந்து விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கொரோனா 2 வது அலை வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த 24…
View More ஊரடங்கு காரணமாக வாழை இலை விலை வீழ்ச்சி!கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது: ராகுல் காந்தி!
கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு தெரியவில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கொரொனாவை கட்டுப்படுத்துவது எப்படி என்பது மத்திய அரசுக்கு புரியவில்லை…
View More கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது: ராகுல் காந்தி!புதுச்சேரியில் முழு ஊரடங்கு? தமிழிசை செளந்தரராஜன் விளக்கம்
புதுச்சேரியில் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில், கடந்த…
View More புதுச்சேரியில் முழு ஊரடங்கு? தமிழிசை செளந்தரராஜன் விளக்கம்அதிகரிக்கும் கொரோனா; தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்!
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பில், “தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு…
View More அதிகரிக்கும் கொரோனா; தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்!டெல்லியில் ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை – டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர்!
கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு என்றும் தீர்வாகாது என்று டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார். டெல்லியில் கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில் 1,500 மேற்பட்டோர் கொரோனாவால்…
View More டெல்லியில் ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை – டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர்!ஊரடங்கின் ஓராண்டு நிறைவு: பெண்கள் மீதான வன்முறை அதிகரிப்பு
இந்தியாவில் கொரோனா ஊரடங்கு காலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நிகழ்ந்த குற்றங்கள் சம்பவங்கள் குறித்து எடுத்துரைக்கிறது இந்த செய்தித் தொகுப்பு. கொரோனா வைரஸில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஆனால் நோய்த்தொற்றில்…
View More ஊரடங்கின் ஓராண்டு நிறைவு: பெண்கள் மீதான வன்முறை அதிகரிப்புகாய்கறி சந்தையில் காற்றில் பறந்த கொரோனா விதிமுறை!
மும்பையின் தாதர் பகுதியில் உள்ள காய்கறிகள் சந்தையில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியதால் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. இதன்காரணமாக கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் நேற்று மட்டும்…
View More காய்கறி சந்தையில் காற்றில் பறந்த கொரோனா விதிமுறை!கொரோனா லாக்டவுனில் இருந்து இயல்புநிலைக்கு திரும்பியதை கொண்டாடிய வூஹான் மக்கள்!
கொரோனாவின் லாக்டவுனில் இருந்து இயல்புநிலைக்கு திரும்பியதை வூஹான் மக்கள் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்று முதன்முதலாக சீனாவின் வூஹான் மாநகரில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் பரவியது.…
View More கொரோனா லாக்டவுனில் இருந்து இயல்புநிலைக்கு திரும்பியதை கொண்டாடிய வூஹான் மக்கள்!