ஜிலிங்கோ நிறுவனத்தின் நிறுவனரான அங்கிதி போஸ் தனது சக இணை நிறுவனரான துருவ் கபூர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து புகார் அளித்துள்ளார். ஜிலிங்கோ நிறுவனத்தின் நிறுவனரும், முன்னாள் தலைமை செயல் அதிகாரியாகவும் இருந்தவர்…
View More ஜிலிங்கோ நிறுவனத்தில் என்ன நடக்கிறது? இணை நிறுவனர் மீது அங்கிதி போஸ் புகார்!complaint
மது போதையில் கால்பந்து வீராங்கனைகள் மீது கொடூர தாக்குதல் – AIFF செயற்குழு உறுப்பினர் மீது புகார்!
அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் செயற்குழு உறுப்பினர் தீபக் சர்மா மீது இரண்டு கால்பந்து வீராங்கனைகள் புகார் அளித்துள்ளனர். ஹிமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த காட் எஃப்சி கிளப்பின் இரண்டு வீராங்கனைகள் மீது அகில இந்திய…
View More மது போதையில் கால்பந்து வீராங்கனைகள் மீது கொடூர தாக்குதல் – AIFF செயற்குழு உறுப்பினர் மீது புகார்!தவறான சிகிச்சையால் நர்சிங் மாணவி உயிரிழப்பு – தனியார் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்!
தருமபுரியில் தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் நர்சிங் கல்லூரி உயிரிழந்ததால் மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். தருமபுரி மாவட்டம் சோளக்கட்டையை…
View More தவறான சிகிச்சையால் நர்சிங் மாணவி உயிரிழப்பு – தனியார் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்!மக்களவைத் தேர்தல் : தேர்தல் தொடர்பான புகார் எண்களை வெளியிட்ட வருமான வரித்துறை!
மக்களவைத் தேர்தலை முன்னிட்டுதேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்களை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. டெல்லியில் தேர்தல் ஆணையக அலுவலகத்தில் (மார்ச் – 16) அன்று தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் புதிதாக…
View More மக்களவைத் தேர்தல் : தேர்தல் தொடர்பான புகார் எண்களை வெளியிட்ட வருமான வரித்துறை!1000 சவரன் தங்க நகைகளை வரதட்சணையாக கேட்டு துன்புறுத்தல் – முன்னாள் எம்.எல்.ஏ. மீது போலீசில் புகார்
1000 சவரன் தங்க நகைகளை வரதட்சணையாகக் கேட்டு கொடுமைப்படுத்துவதாகக் கூறி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், அவரது மகன் மற்றும் குடும்பத்தார் மீது ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. என்ன நடந்தது? விரிவாக…
View More 1000 சவரன் தங்க நகைகளை வரதட்சணையாக கேட்டு துன்புறுத்தல் – முன்னாள் எம்.எல்.ஏ. மீது போலீசில் புகார்நடிகை கெளதமியிடம் நில மோசடி: | பாஜக பிரமுகர் அழகப்பன் மீது பாய்ந்த குண்டர் சட்டம்!
நடிகை கௌவுதமியிடம் நிலமோசடியில் ஈடுபட்ட பாஜக பிரமுகர் அழகப்பன் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கோட்டையூரில் பல கோடி ரூபாய்…
View More நடிகை கெளதமியிடம் நில மோசடி: | பாஜக பிரமுகர் அழகப்பன் மீது பாய்ந்த குண்டர் சட்டம்!“500 பெண்களுடன் கணவர் தொடர்பில் உள்ளார்!” – நடவடிக்கைக்கு உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தை நாடிய தஞ்சை பெண்!
கணவர் 500 பெண்களுடன் தொடர்பில் இருக்கிறார்! போலீஸ் விசாரணை போதாது! சிபிசிஐடி தான் விசாரிக்க வேண்டும் என தஞ்சை பெண் ஒருவர் அளித்த திடுக்கிடும் புகார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. தஞ்சாவூர்…
View More “500 பெண்களுடன் கணவர் தொடர்பில் உள்ளார்!” – நடவடிக்கைக்கு உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தை நாடிய தஞ்சை பெண்!மும்பை விமான ஓடுதளத்தில் அமர்ந்து உணவருந்திய பயணிகள்! இண்டிகோ நிறுவனத்துக்கு நோட்டீஸ்!
மும்பை விமான நிலைய ஓடுதளத்தில், விமான பயணிகள் அமர்ந்து சாப்பிட்டது தொடர்பாக இண்டிகோ நிறுவனத்துக்கு மத்திய விமானப் போக்குவரத்துத் துறை நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. டெல்லியில் ஏற்பட்ட கடும் பனி மூட்டம் காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை…
View More மும்பை விமான ஓடுதளத்தில் அமர்ந்து உணவருந்திய பயணிகள்! இண்டிகோ நிறுவனத்துக்கு நோட்டீஸ்!டெல்லியில் புறப்பட தாமதமானதால் விமானியை தாக்கிய பயணி! விமானத்திற்குள் நடந்தது என்ன?
விமானம் தாமதமாக புறப்படும் என அறிவிப்பை வெளியிட்டுக் கொண்டிருந்த விமானியை பயணி தாக்கிய சம்பவம் டெல்லி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி உள்பட வட இந்திய மாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது.…
View More டெல்லியில் புறப்பட தாமதமானதால் விமானியை தாக்கிய பயணி! விமானத்திற்குள் நடந்தது என்ன?லஞ்சம் வாங்கியதாக குன்றத்தூர் நகராட்சி ஆணையர் குமாரி உள்ளிட்ட 3 பேர் கைது!
சென்னையை அடுத்த குன்றத்தூர் நகராட்சி அலுவலகத்தில் நிலம் வரன்முறைப்படுத்த ரூபாய் 24 ஆயிரம் லஞ்சம் வாங்கிய புகாரில் நகராட்சி ஆணையர் குமாரி உள்ளிட்ட 3 பேர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டனர். குன்றத்தூர் நகராட்சி…
View More லஞ்சம் வாங்கியதாக குன்றத்தூர் நகராட்சி ஆணையர் குமாரி உள்ளிட்ட 3 பேர் கைது!