புளோரிடாவில் செய்யாத குற்றத்திற்காக 37 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த நபருக்கு ரூ.100 கோடி இழப்பீடாக வழங்கப்பட உள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் செய்யாத குற்றத்திற்காக 37 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த ராபர்ட் டுபோயிஸ் என்பவர்…
View More செய்யாத குற்றத்திற்காக 37 ஆண்டுகள் சிறைத்தண்டனை – ரூ.100 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு!!Compensation
ஆர்டர் செய்த உணவை வழங்காமல் அலைக்கழித்த உணவகம் – ரூ.7000 நஷ்ட ஈடு வழங்க உத்தரவு!
ஆர்டர் செய்த உணவை வழங்காமல், மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், உணவகம் ரூ. 7000 நஷ்ட ஈடாக வழங்க திருநெல்வேலி நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது. திருநெல்வேலி சிந்துபூந்துறை வடக்கு தெருவை சார்ந்தவர்…
View More ஆர்டர் செய்த உணவை வழங்காமல் அலைக்கழித்த உணவகம் – ரூ.7000 நஷ்ட ஈடு வழங்க உத்தரவு!மனித-வனவிலங்கு மோதல் பாதிப்புகளுக்கு நிவாரணத் தொகையை இருமடங்காக அதிகரித்து முதலமைச்சர் உத்தரவு!
மனித-வனவிலங்கு மோதல்களில் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் நிரந்தர இயலாமைக்கான நிவாரணத் தொகை ரூ.5 லட்சம் என்பது இனி ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி…
View More மனித-வனவிலங்கு மோதல் பாதிப்புகளுக்கு நிவாரணத் தொகையை இருமடங்காக அதிகரித்து முதலமைச்சர் உத்தரவு!விற்பனை செய்யப்பட்ட காலாவதியான மிரிண்டா பாட்டில்! ரூ.10,060 நஷ்டஈடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு!
காலாவதியான மிரிண்டா பாட்டிலை விற்பனை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், 10 ஆயிரத்து 60 ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டுமென ஸ்ரீவில்லிபுத்தூர் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் சிவா என்பவர் சூப்பர்…
View More விற்பனை செய்யப்பட்ட காலாவதியான மிரிண்டா பாட்டில்! ரூ.10,060 நஷ்டஈடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு!கனமழை; 500 ஏக்கர் சின்ன வெங்காயம் பாதிப்பு – இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை!
விருதுநகரில் தொடர்மழை காரணமாக திருகல், அழுகல் நோயினால் 500 ஏக்கரில் பயிரிடப்பட்ட சின்ன வெங்காயம் பாதிக்கப்பட்டது. மேலும், உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், M.ரெட்டியபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான…
View More கனமழை; 500 ஏக்கர் சின்ன வெங்காயம் பாதிப்பு – இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை!ரயில் விபத்துகளில் காயமடைந்த, உயிரிழந்தவர்களுக்கான இழப்பீடு தொகை 10 மடங்காக உயர்வு!
ரயில் விபத்துகளில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு வழங்கும் இழப்பீடுத் தொகை 10 மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் ரயில்வே சட்டம், 1989 பிரிவு 124, 124ஏ ஆகிய பிரிவுகளைத் திருத்தி அறிக்கை…
View More ரயில் விபத்துகளில் காயமடைந்த, உயிரிழந்தவர்களுக்கான இழப்பீடு தொகை 10 மடங்காக உயர்வு!இழப்பீடு கோரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்பாட்டம்!
பிப்ரவரி மாதம் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வலியுறுத்தி கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த பிப்ரவரி மாதம் காவிரி டெல்டா…
View More இழப்பீடு கோரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்பாட்டம்!வாடிக்கையாளரை அலைக்கழித்த கார் நிறுவனம்: ரூ. 9.53 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
பழுந்தடைந்த காரை சரி செய்து தராததால், காருக்கான தொகை ரூ. 7.23 லட்சம், இழப்பீடு ரூ. 2 லட்சம் வழங்க வால்ஸ் வோகன் கார் நிறுவத்திற்கு திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி…
View More வாடிக்கையாளரை அலைக்கழித்த கார் நிறுவனம்: ரூ. 9.53 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவுபுதிய வாகனத்தில் பழுது: வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்க உத்தரவு
பழுதான இருசக்கர வாகனத்தை சரி செய்யாததால், புதிய இருசக்கர வாகனம், ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க மோட்டார் சைக்கிள் விற்பனை நிறுவனத்திற்கு திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைத்தீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம்,…
View More புதிய வாகனத்தில் பழுது: வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுகன மழையால் நெற்பயிர்கள் பாதிப்பு: உழவர்களுக்கு இழப்பீடு வழங்க அன்புமணி வலியுறுத்தல்
காவிரி பாசன மாவட்டங்களில் கனமழையால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து, உழவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த…
View More கன மழையால் நெற்பயிர்கள் பாதிப்பு: உழவர்களுக்கு இழப்பீடு வழங்க அன்புமணி வலியுறுத்தல்